கடல் நாய் #3 – ரத்த மேரி
தாமஸ் குரோம்வெல், தாமஸ் கிரான்மெர் என்று தொடங்கி தாமஸ் எனும் பெயருக்கும் மேரிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பகை போலிருக்கிறது. அவர் தாயின் திருமணத்தைச் செல்லாததாக்கி, தந்தை… Read More »கடல் நாய் #3 – ரத்த மேரி
தாமஸ் குரோம்வெல், தாமஸ் கிரான்மெர் என்று தொடங்கி தாமஸ் எனும் பெயருக்கும் மேரிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பகை போலிருக்கிறது. அவர் தாயின் திருமணத்தைச் செல்லாததாக்கி, தந்தை… Read More »கடல் நாய் #3 – ரத்த மேரி
ஹல்லி மாயார் நண்பர்களிடம் இருந்து தகவல் வந்தது. இந்த வருடமும் கோயில் திருவிழாவும் வாலிபால் போட்டிகளும் நடக்க இருக்கின்றன என்று. ஒவ்வொரு வருடமும் இது தவறாமல் நடக்கும்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு
அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… Read More »அறம் உரைத்தல் #3 – நாலடியார்
ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் அதிகமாக விற்கும் புத்தகமாக கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்திருக்கிறது. அது திரைப்படமாக முதல் பாகம் வரும்போதே போடு போடு என்று போட்டது. பல… Read More »இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது
இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… Read More »நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1
‘எந்த வேலைக்குப் போகவேண்டும் என்பது உங்களுடைய நெடுநாளைய கனவு?’ அலுவலகத்தில் மெய்நிகர் அரட்டை அறையில் நடந்த விளையாட்டு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி இது. ‘சுற்றுலா வழிகாட்டியாக உலகம்… Read More »உலகின் கதை #1 – தொடங்கும் இடம்
கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின்… Read More »பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்
பினோத் பிஹாரி முகர்ஜி (Benode Behari Mukherjee), கொல்கத்தா நகரின் ஒரு பகுதியான பெஹலா (Behala)வில் முகர்ஜி 1904 இல் பிறந்தார். ஒரு கண் பார்வையின்றியும் மறுகண்ணில் மயோபியா… Read More »இந்திய ஓவியர்கள் #9 – பினோத் பிஹாரி முகர்ஜி
1941 ஜூன் 19. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள் முன்பு பெரும்கூட்டம் கூடியிருந்தது. அகழ்வாராய்ச்சி… Read More »பூமியும் வானமும் #21 – அச்சுறுத்தும் சாபமும் அதிசயப் பறவையும்
தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள்… Read More »தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்