Skip to content
Home » Kizhakku Today » Page 175

Kizhakku Today

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

ஜாமியா பெருமளவில் தொழில்முறைக் கல்வியை ஊக்குவிப்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இந்த லட்சியம் ஈடேற உதவினால் செல்வம் படைத்த முஸ்லிம்கள் நல்ல முறையில் பலன் அடைவார்கள். எல்லாவற்றையும்விட… Read More »நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

கறுப்பின அடிமைகள்

கறுப்பு அமெரிக்கா #1 – முன்னுரை

1865 ஏப்ரல் மாதம் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவில் இருந்த கறுப்பின அடிமைகள் அனைவரும் சுதந்திர மனிதர்களாக மாற்றப்பட்டிருந்தனர்.… Read More »கறுப்பு அமெரிக்கா #1 – முன்னுரை

காதல் கல்யாணமா செய்கிறாய்?

சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடலாம் என்று எண்ணக்கூடிய தோற்றம். மெல்லிய குரலில்தான் பேசுகிறார். ஆனால் அவரிடமிருந்து புறப்பட்டு வரும் சொற்களின் வலிமையும் அந்த வலிமைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும்… Read More »சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

ஒரு பூவில் என்ன இருக்கிறது

உயிர் #1 – ஒரு பூவில் என்ன இருக்கிறது?

இந்தப் பிரபஞ்சமே ஓர் ஆச்சரியம் என்றால், அந்த ஆச்சரியத்தின் பேரதிசயம் உயிர்கள். உலகில் பலதரப்பட்ட உயிர்கள் இருக்கின்றன. பூமியில் மட்டும் 87 லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக… Read More »உயிர் #1 – ஒரு பூவில் என்ன இருக்கிறது?

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

வளர்ந்த பிறகு நான் ஓர் எழுத்தாளன் ஆவேன் என்று மிகச் சிறு வயதிலிருந்தே, ஒருவேளை ஐந்தாறு வயதிலேயே எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லலாம். பதினேழு வயதிலிருந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

முகம் காட்டாமல் ஒருவரால் வள்ளல் தன்மையுடன் இக்காலத்தில் இருக்க இயலுமா? சாதாரண உதவிகள் செய்தாலே சரித்திர உதவிகள் செய்தது போலப் பதிவு செய்யும் மாந்தர்களுக்கு மத்தியில், தான்… Read More »மண்ணின் மைந்தர்கள் #7 – சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்

ஆணிவேர்

இயற்கையின் மரணம் #2 – ஆணிவேர் – 1

வரலாற்று ஆராய்ச்சியில் பல கருத்துகள் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கும். இவற்றை நெம்பி எடுத்து ஒரு மாற்றுக் கருத்தையோ, கோட்பாட்டையோ நிலை நிறுத்துவது மிகக் கடினம். இதைச் சென்ற… Read More »இயற்கையின் மரணம் #2 – ஆணிவேர் – 1

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #1 – அறிமுகம்

பாரத தேசத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ பேரரசுகளும் சிற்றரசுகளும் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்திருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு குப்தர்களின் அரசுக்கு உண்டு.… Read More »குப்தப் பேரரசு #1 – அறிமுகம்

படகு வீடு

கடல் நாய் #2 – படகு வீடு

‘இறைவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்… பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும் தேவன் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்’ என்ற பைபிள் வசனத்தை மகனுக்குப் பகிர்ந்த எட்மண்ட் சமீபத்தில்தான் தனது களவுத்தனங்களிலிருந்து… Read More »கடல் நாய் #2 – படகு வீடு

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… Read More »அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்