Skip to content
Home » Kizhakku Today » Page 187

Kizhakku Today

குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

தன்னுடைய படைத்தலைவர்களான இலங்காபுரத் தண்டநாயகனையும் ஜகத்விஜயத் தண்டநாயகனையும் போரில் கொன்றது மட்டுமின்றி அவர்களது தலைகளை மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்ட சோழர்கள் மீது இலங்கை மன்னன் பராக்கிரமபாகு… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – குலோத்துங்கனின் பாண்டிய நாட்டுப் போர்கள்

ஜாமினி ராய்

இந்திய ஓவியர்கள் #3 – ஜாமினி ராய் : கொல்கத்தாவில் முதல் ஓவியக் காட்சி

ஜாமினி ராய் மேற்கு வங்காள மாநிலத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள பெலியாடோக் கிராமத்தில் விளைச்சல் நிலம் கொண்ட நடுத்தர விவசாயக் குடும்பத்தில் 1887 இல் பிறந்தார். தனது… Read More »இந்திய ஓவியர்கள் #3 – ஜாமினி ராய் : கொல்கத்தாவில் முதல் ஓவியக் காட்சி

Alaska

பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

யாருமே அணுகமுடியாத வனாந்திரத்தில், பூமியின் கடைக்கோடியில் ஒரு பெரிய கட்டடம். அதில் 300 அபார்ட்மெண்டுகள். அதை விட்டு வெளியே கால் பதிக்க முடியாது. காரணம் பனிப்பொழிவு, குளிர்.… Read More »பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

செவ்வாய் கிரகச் சோலை

எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை

2 கோடி டாலர்கள். இதுதான் மஸ்க் நிர்ணயித்த திட்ட நிதி. இந்தத் தொகைக்குள் செவ்வாய் கிரகம் குறித்த சிறந்த விண்வெளி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான்… Read More »எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை

இ.எம்.எஸ்

தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

நிலம், குடியிருப்பு என்று அனைத்து வகை இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடை செய்து ஓர் அவசரச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. இதனால் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு… Read More »தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

கியோட்டோ

மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

டோக்கியோவில் எனது பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. சர் சி.மெக்டொனால்ட், அவரது மனைவி இருவரிடமும் விடைபெற வேண்டும். அவர்கள் என்னிடம் காட்டிய பரிவிற்கு மனதார நன்றி தெரிவிக்க… Read More »மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… Read More »செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அடைகாத்தல்

காக்கைச் சிறகினிலே #19 – அடைகாத்தலும் கரு வளர்ச்சியும்

அடைகாக்கும் போது பறவைகளின் ரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது அதிகமாகும்போது அந்தப் பாலினம் அடைகாக்கும் செயலைச் செய்கிறது. இச்செயலை நிறுத்துவதற்கு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பயன்படுகிறது.… Read More »காக்கைச் சிறகினிலே #19 – அடைகாத்தலும் கரு வளர்ச்சியும்

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை… Read More »நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

ஸ்நோடனுக்கு ஆதரவாகக் களத்தில் நின்றவர்கள் ஐஸ்லாந்து தொடங்கி இந்தியா வரை உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பில் இருந்தனர். மிகப்பெரும் ஜனநாயகமாகத் தங்களைக் காட்டிக்கொண்ட நாடுகளும் கூட அமெரிக்க… Read More »சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?