Skip to content
Home » Kizhakku Today » Page 185

Kizhakku Today

பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா

விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?

ஆர்தர் கிளார்க் என்ற புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் எழுதிய வாக்கியம் இது. ‘இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்டிருக்க வேண்டும், அல்லது அப்படியில்லாமல்… Read More »விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?

சான்செல்லர்ஸ்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானது கோழிதான். ஏனென்றால் அது தன்னுடைய முட்டையை இடும் வரை சத்தமிடுவது இல்லை. – ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

விருது நகர், சூலக்கரை மேட்டில் ஓர் ஆசிரமம். அங்கே 60 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகியான சங்கரலிங்கனார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். 12 அம்சக் கோரிக்கைகளைப்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

பதவிக்காக மதமாற்றமா

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்

தஷ்குர்கான்

பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்

இந்தியாவுக்கு வடக்கே காஷ்மிரைத் தாண்டிச் சென்றால் பாகிஸ்தானில் உள்ள வடக்கு காஷ்மிர் பகுதியும், ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும், சீனாவின் ஜிந்ஜியாங் மாநிலமும் சந்திக்கும் ஒரு நகரம் வரும். நான்கு… Read More »பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்

சோவியத் ஒன்றியத்தின் சிதைவு

எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு

2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு

அசித் குமார் ஹல்தார்

இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று செயற்படும் ஜொரசாங்கோவில் 1890இல் பிறந்தார் அசித் குமார் ஹல்தார். அவரது தாய்வழிப் பாட்டி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி. எனவே ஹல்தாருக்கு… Read More »இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்

ஜீவா எனும் மானுடர்

தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி… Read More »தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்

சங்கம்

சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை