சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே
சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே










