Skip to content
Home » Kizhakku Today » Page 183

Kizhakku Today

ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

நோபல் பரிசை நோக்கி…

தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

‘யாருடைய அழைப்பின் பேரில், எப்போதிலிருந்து இந்த மனித வெள்ளம் கடலை நோக்கி வந்து கலந்ததென யாருக்கும் தெரியாது ஆரியர், ஆரியல்லாதார், திராவிடர், சீனர் சிந்தியர், ஹன், பத்தான்,… Read More »தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

ஜி.டி. நாயுடு

மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

காலந்தோறும் விஞ்ஞானிகள் தோன்றி விதவிதமான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய வண்ணமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வரலாற்றில் அழுத்தமாக இடம்பெறுகின்றனர். மற்றவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர். கோயமுத்தூர் நகரைச்… Read More »மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

உயிர்களுக்கான தேடல்

விண்வெளிப் பயணம் #12 – உயிர்களுக்கான தேடல்

நாம் ஏற்கெனவே பார்த்தபடி உயிர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கான சூழல்கள் அமைந்த கோள்களும், அந்தக் கோள்களின் அருகே நட்சத்திரமும் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் நாம்… Read More »விண்வெளிப் பயணம் #12 – உயிர்களுக்கான தேடல்

விக்ஸ்பர்க் - முதல் கட்ட நடவடிக்கை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

எவ்வளவு நிலங்களை இவர்கள் வைத்துள்ளார்கள், அனைத்திற்கும் விக்ஸ்பர்க்தான் சாவி! அந்தச் சாவியை நமது பையில் போட்டுக் கொள்ளும் வரை போரை முடிக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #22 – விக்ஸ்பர்க் – முதல் கட்ட நடவடிக்கை

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஆகஸ்ட் 2, 1939இல் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஓர் அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும்… Read More »காலத்தின் குரல் #22- அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம்

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – கண்ணனூர்க்கொப்பம்

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

1982 மே மாதம். பாண்டிபஜாரில் உள்ள கீதா கபேவில் நண்பருடன் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரன், இரவு உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். இலங்கைத் தமிழ்ப் போராளி. விடுதலைப்புலிகள்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இங்கிலாந்தில் பிறந்த கிரிஸ்டியானா ஜேன் ஹெரிங்கம் (Christiana Jane Herringham) ஓர் ஓவியர், கலை ஆதரவாளர், முந்தைய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பிய ஓவியங்களை நகல் எடுப்பவர் எனப்… Read More »இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்