Skip to content
Home » Kizhakku Today » Page 196

Kizhakku Today

உயிர்களின் தோற்றம்

காக்கைச் சிறகினிலே #2 – உயிர்களின் தோற்றம்

நிலவியல் வல்லுநர்கள் உயிர்களின் தோற்றத்துக்கு முன்பான பூமியின் தோற்றக் காலத்திலிருந்து இக்காலம் வரையிலான கால இடைவெளியை வெவ்வேறாகப் பிரித்துப் பெயரிட்டுள்ளனர். அவற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்ட பிறகு உயிர்களின்… Read More »காக்கைச் சிறகினிலே #2 – உயிர்களின் தோற்றம்

வியட்நாம் போர்

சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’ ‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’ ‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்… Read More »சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

தேவேந்திரநாத் தாகூர்

தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

‘பிரின்ஸ்’ துவாரகநாத் தாகூருக்கும் திகம்பரிக்கும் முதல் மகனாக செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 15 மே 1817 அன்று பிறந்தார் தேவேந்திரநாத் தாகூர். ‘கவிகுரு’ ரவீந்திரநாத் தாகூரின் தந்தை.… Read More »தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

சாமனியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?

சாமானியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?

இந்தியாவில் ஜனநாயக அரசியல் காட்சிகள் குறித்த ஆய்வுகள் 1960கள் தொடங்கி எழுதப்பட்டு வருகிறது. தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடங்கி பிராந்தியக் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி, இயங்கியல் ஆகியவற்றை… Read More »சாமானியர்கள் ஆட்சியைப் பிடித்தது எப்படி?

பிளைமவுத் என்ற இடத்தில் முதல் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினார்கள்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

‘கீழ்கண்ட உண்மைகளை நாங்கள் வெள்ளிடை மலை என்று கொள்கிறோம். மனிதர்கள் அனைவரும் சரிசமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உருவாக்கியவர் அவர்கள் அனைவருக்கும் சில மறுக்க முடியாத உரிமைகளைக் கொடுத்திருக்கிறார்.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #2 – அமெரிக்காவின் முன்கதை

சூசன் பி அந்தோணி

காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

நவம்பர் 5, 1872. அமெரிக்காவின் 13வது குடியரசுத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகின் ஏனைய நாடுகளைப் போல அமெரிக்காவிலும் அப்போது ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை… Read More »காலத்தின் குரல் #3 – பெண்களும் மனிதர்கள் தானே?

கூட்டுத் தொடர்கள்

ஆர்யபடரின் கணிதம் #4 – கூட்டுத் தொடர்கள்

ஆர்யபடீயத்தில் உள்ள வரிசையைச் சற்றே மாற்றிக்கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். கனமூலம் வரையிலானது, கணித பாதத்தில் முதல் ஐந்து பாக்கள் மட்டுமே. ஆறு முதல் பதினெட்டு, வடிவகணிதம் (Geometry, Mensuration),… Read More »ஆர்யபடரின் கணிதம் #4 – கூட்டுத் தொடர்கள்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்திலுள்ள ‘அஞ்சன்வாரா’ என்னும் பழங்குடிகளின் கிராமம் பல நூற்றாண்டுகளாக மலையையும் கானகத்தையும் நர்மதை நதியையும் சார்ந்து இயங்கி வந்திருக்கிறது. பில்லாலா பழங்குடி மக்களின்… Read More »அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம்

தட்சிணப் பிரதேசம்

மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்

இந்திய மாநிலங்களை எவ்வாறு பிரிப்பது? அவற்றின் எல்லைகளை எவ்வாறு தீர்மானிப்பது? எவ்வாறு நிர்வாகம் செய்வது? சுதந்தரத்துக்குப் பிறகான பத்தாண்டுகளை ஆக்கிரமித்துக்கொண்ட கேள்விகள் இவை. சாம, பேத, தான… Read More »மறக்கப்பட்ட வரலாறு #3 – தட்சிணப் பிரதேசம்