Skip to content
Home » Kizhakku Today » Page 209

Kizhakku Today

வர்கமூலம்

ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

இந்திய முறைப்படி கடவுள் வணக்கத்தில்தான் ஆர்யபடர் தொடங்குகிறார். பிரமன், பூமி, சந்திரன், புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி, நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு முறையே வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு,… Read More »ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

ஓர் உண்ணாவிரதத்தின் கதை

மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

18 ஜூலை 1993. சென்னையின் மெரினா கடற்கரை பரபரப்பானது. எம்ஜிஆர் சமாதி அருகே ஒரு சின்ன மேடை அமைக்கும் பணி ஆரம்பமானது. பெரிய அளவில் ஷாமியானா பந்தல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

டெஸ்லாவின் வீடு

நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

இன்றைய கல்வி உலகில், நிகோலா டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்று பார்ப்போம். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்தியப் பாடத்திட்டங்களில், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாகதான்… Read More »நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

ம. சிங்காரவேலர்

தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான்… Read More »தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

பிளாஸ்டார்

எலான் மஸ்க் #2 – சூப்பர்மேன்

தென் ஆப்ரிக்காவில் வெளியாகும் கணினி மாத இதழொன்று 1984ஆம் ஆண்டு ‘பிளாஸ்டார்’ என்ற வீடியோ கேமை வெளியிட்டது. அத்துடன் அந்த வீடியோ கேம் பற்றிய சிறிய குறிப்பும்… Read More »எலான் மஸ்க் #2 – சூப்பர்மேன்

கணநேர மரணம்

ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

பாதி உண்ணப்பட்ட நிலையில் கிடந்த ரயில்வே ஊழியரின் உடலைக் கண்டதும் புலி அருகில்தான் இருக்கக்கூடும் என்பதை ஆண்டர்சன் உணர்ந்துவிட்டார். புலியைச் சுடுவதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்தார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #2 – கணநேர மரணம்

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #2 – கறுப்புத் துறவி 1

பேராசிரியரான ஆண்ட்ரே வசிலீவிச் கோவரின் மிகவும் களைப்படைந்திருந்தார். அவரது நரம்புகளும் தளர்ந்திருந்தன. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; ஒருமுறை அவரது மருத்துவ நண்பருடன்… Read More »செகாவ் கதைகள் #2 – கறுப்புத் துறவி 1

பேரறிவாளன்

பேரறிவாளனின் விடுதலைப் பயணம்

ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி திருப்பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததாகப் பேரறிவாளன் 1991 சூன் 11ஆம் தேதி… Read More »பேரறிவாளனின் விடுதலைப் பயணம்

தாகூர்01

தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்

கீதாஞ்சலிஸ்ரீ எழுதிய ‘ரேத் சமாதி’ என்ற இந்தி நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. Tomb of Sand எனும் தலைப்பில் இந்நாவலை ஆங்கிலத்தில்… Read More »தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்