Skip to content
Home » Kizhakku Today » Page 30

Kizhakku Today

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18

34. ரோமாபுரிக்கும் சீனாவுக்கும் நடுவில் பொ.ஆ.மு.2-1-ம் நூற்றாண்டுகள் மனித இன வரலாற்றில் புதிய அத்யாயத்தின் தொடக்கமாக விளங்கியது. மெசோபொடேமியா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளின் மீதான… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18

புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 39வது கதை) ஜேதவனத்தில் போற்றுதலுக்குரிய சாரிபுத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்வார். எனினும், வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறுமாதிரி நடந்துகொள்வார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4

காந்தியை சுட்ட பிறகு கோட்சே தப்பித்து ஓட முயலவில்லை. சுற்றியிருந்தவர்கள் கோட்சேவைப் பிடித்தனர். அருகிலிருந்த காவல் துறை அதிகாரி, கொந்தளிப்புடன் காணப்பட்ட பொது மக்களிடமிருந்து கோட்சேவை மீட்டு… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4

காக்டெயில் #1 – காணாமல் போனவர்கள்

சிறுவயதில் திரைப்படங்களுக்கு முன்னால் வரும் டைட்டில் கார்டுகள் என்றாலே பெரும் தலைவலியாக இருக்கும். சில திரைப்படங்களில் காட்சிகளின் மீது டைட்டில் கார்டுகள் வரும். சில திரைப்படங்களில் பெயர்களுக்கென்றே… Read More »காக்டெயில் #1 – காணாமல் போனவர்கள்

மொஸாட் #10 – கடவுளின் சீற்றம்

அந்தப் படுகொலை திட்டத்திற்குக் ‘கடவுளின் சீற்றம்’ எனப் பெயரிடப்பட்டது. அவர்களிடம் சொல்லப்பட்டது இதுதான்: எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கருப்பு செப்டம்பர் தலைவர்களின் தலை… Read More »மொஸாட் #10 – கடவுளின் சீற்றம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

மின்சாரத்தின் கதை மின்னலில் தொடங்கவில்லை. சுமார் கி.பி. 1600இல் ரோமியோ ஜூலியட் போன்ற புகழ் பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில், வில்லியம் கில்பர்ட் என்பவர் காந்தங்களைப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்

பரராச சேகரன் பரராச பூஷணன் பரராச ராச திலகன் பரராசர் பணிமுத்துக் கிருஷ்ணப்ப பூபனருள் பால திருமலைபூபனே – மதுரைத் திருப்பணி மாலை மதுரை நாயக்கர் வம்சத்தில்… Read More »மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்

மதம் தரும் பாடம் #13 – தூங்காதே தம்பி தூங்காதே

அண்ணன் ஒரு பேரரசன், புகழ்மிக்கவன். அது மட்டுமல்ல. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? யானைகளோடு போர் செய்தவன். தன் தோளால் இடித்து மலைகளைப் பெயர்த்து எடுத்தவன். பத்து மகுடங்களைக்கொண்டவன்.… Read More »மதம் தரும் பாடம் #13 – தூங்காதே தம்பி தூங்காதே

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #17

33. ரோமானிய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய உலகில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய புதிய ரோமானிய ஆட்சி, நாகரிக உலகம் இதுfவரை… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #17

புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 38வது கதை) ‘ஏமாற்றுக்காரனை ஏமாற்றியவன்’ மடாலயத்தின் ஒரு பிக்கு தையல் கலையில் வல்லவராக இருந்தார். ஆனால் அந்தக் கலையைப் பயன்படுத்தி சக துறவிகளை ஏமாற்றிவந்தார்; பின்னொரு… Read More »புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்