Skip to content
Home » Kizhakku Today » Page 57

Kizhakku Today

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை) ‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’ கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற… Read More »புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தான்களைத் தோற்கடித்து விரட்டிய பிறகு, அவரும் அவருடைய மகனும் சிறிது காலம்… Read More »மதுரை நாயக்கர்கள் #2 – அரசின் தோற்றம்

tagore

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

மொஸாட் #3 – நீரதிகாரம்

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இடம் கோலன் குன்றுகள். சுமார் 1800 சதுர கிலோ மீட்டர் அளவிலான இந்தப் பகுதியின் மேல் இஸ்ரேலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு… Read More »மொஸாட் #3 – நீரதிகாரம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்

புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… Read More »புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

அக்பர் #5 – காபூல் நாட்கள்

‘உயரமான பகுதியின் மீது வீற்றிருந்த காபூல் கோட்டையிலிருந்து பார்க்கும்போது ஏரியும் புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் தோன்றும்.’ – பாபர் நாமா 1545ஆம் வருடம் ஹூமாயூனின் நாடோடி வாழ்க்கை ஒரு… Read More »அக்பர் #5 – காபூல் நாட்கள்

ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

4. ஷாஜி போ(ன்)ஸ்லே போஸ்லே குலம் புனே மாவட்டத்தில் படாஸ் பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களின் தலையாரி குடும்பமாக இருந்தது. விவசாயத்தில் ஈடுபட்டுவந்த அவர்கள் தமது நேர்மையான… Read More »ஔரங்கசீப் #24 – மராட்டியர்களின் எழுச்சி – 2

மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

பரிசுத்த வேதாகமத்தின்படி இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும் யூதர்களின் முதல் அரசராக சால் என்பவர் இருந்தார். இஸ்லாமிய வரலாறு இவரை தாலூத் என்று சொல்கிறது. இஸ்ரவேலர்களைப்பற்றி பரிசுத்த வேதாகமமும்… Read More »மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)

அது பதினாறாம் நூற்றாண்டு. இன்னும் ஆங்கிலேயர்கள் அன்றைய இந்தியப் பிரதேசப் பகுதிகளில் வந்திறங்கியிருக்கவில்லை. ஆனால் போர்ச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளுக்குள் ஊருடுவத் தொடங்கியிருந்தனர். பல… Read More »இந்திய அரசிகள் # 2 – இராணி அபக்கா சௌதா (1525-1570)