Skip to content
Home » Kizhakku Today » Page 57

Kizhakku Today

புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 36வது கதை) முன்னொரு காலத்தில் புத்தர் ஜேத வனத்தில் இருந்த மடாலயத்தில் தங்கியிருந்தார். இளைஞர் ஒருவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அடிப்படை விஷயங்களை எடுத்துரைத்து… Read More »புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #13

25. கிரேக்கத்தின் சிறப்பு பாரசீகம் தோற்கடிக்கப்பட்ட நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிந்திய காலமே, கிரேக்க நாகரிகத்தின் மிகப் பெரிய சாதனைக் காலம். ஏதென்ஸ், ஸ்பார்ட்டா மற்றும் ஏனைய… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #13

அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

1564ஆம் வருடத்தின் மழைக்காலத்தில் படை பரிவாரங்களுடன் மத்திய இந்தியாவுக்குச் சென்றார் அக்பர். குவாலியரைச் சுற்றியிருந்த காடுகளில் சில வாரங்கள் முகாமிட்டு நன்கு பழக்கப்பட்ட கும்கி யானைகளை வைத்து… Read More »அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்

இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

மாபெரும் பேரரசுகள் இருந்த காலத்தில்கூட, அந்தப் பேரரசுகளின் விஞ்சும் புகழை மிஞ்சும் சிலர் அதே காலத்திலேயே தோன்றி வாழ்ந்திருப்பதை வரலாறெங்கும் பார்க்கலாம். உலகை வெல்லத் துணிந்த அலெக்சாண்டரை… Read More »இந்திய அரசிகள் # 8 – இராணி துர்காவதி (05.10.1524 – 24.06.1564)

ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

1. பீஜப்பூர் மீதான ஜெய் சிங்கின் படையெடுப்பு (1665-1666) பீஜப்பூர் சுல்தான் மீது ஒளரங்கஜீப் அதிருப்தி கொள்வதற்குப் போதுமான காரணம் இருந்தது. மொகலாய அரியணை யாருக்கு என்பது… Read More »ஔரங்கசீப் #31 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 1

புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 35வது கதை) ‘சத்திய வாக்கின் மகிமை’ மகத தேசத்தில் கௌதம புத்தர் பிக்குகளுடன் காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்; வனத்தில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டது.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #19 – வட்டக ஜாதகம்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #12

23. கிரேக்கர்கள் சாலமனுக்குப் (பொ.ஆ.மு.960) பின்னர் பிரிந்து கிடந்த இஸ்ரேல் மற்றும் ஜுதேயு ராஜ்ஜியங்கள் எல்லாம் பேரழிவு மற்றும் நாடு கடத்தல் உள்ளிட்ட துயரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #12

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

தேசப் பிதா, அஹிம்சா மூர்த்தி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். ஜனவரி மாதம், 30ஆம் தேதி, 1948ஆம் வருடம், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இந்தியா சுதந்திரம்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #9 – காந்தி கொலை வழக்கு (1948) – 1

விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்

எஞ்ஜின் என்றாலே ஜேம்ஸ் வாட்தான் நினைவுக்கு வருவார். சமையல் அறையில் தேனீர் செய்ய நீர் கொதிக்கும்போது நீராவியின் சக்தியால் பாத்திர மூடி துள்ளிக் குதிக்க, அதன் சக்தியைப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்

மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

கிருஷ்ணப்பருக்குப் பிறகு அவரது புதல்வரான வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார் என்று பார்த்தோம் அல்லவா. மதுரை நாயக்கர் வரலாற்றில் இந்த இடத்தில் சில ஆய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.… Read More »மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்