H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #16
31. வரலாற்றில் தடம் பதிக்கும் ரோமாபுரி இந்தியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள தடைகள், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலுள்ள மலைத் தொடர்கள் ஆகியவை பல்வேறு நாகரிகங்களுக்கு இடையே மிகப்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #16
31. வரலாற்றில் தடம் பதிக்கும் ரோமாபுரி இந்தியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள தடைகள், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலுள்ள மலைத் தொடர்கள் ஆகியவை பல்வேறு நாகரிகங்களுக்கு இடையே மிகப்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #16
1947ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், காந்தியைக் கொல்ல நாத்துராம் கோட்சேவும், ஆப்தேவும் முடிவெடுத்தார்கள். ‘காந்தியினுடைய தவறான கொள்கையினாலும், அணுகுமுறையினாலும் ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுகின்றனர்; சுதந்திர இந்திய அரசாங்கமும்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #11 – காந்தி கொலை வழக்கு (1948) – 3
1781இல் ராபர்ட் ஸ்டீவென்சனுக்கும், அவரது மனைவி மேபலுக்கும் பிறந்தவர் ஜார்ஜ் ஸ்டீவென்சன். ரிசர்ட் டிரெவிதிக்கைவிடப் பத்து ஆண்டுகள் இளையவர். இன்று உலகெங்கும் தண்டவாளங்களில் ஓடும் ரயில்வண்டிகளின் தந்தை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை
அது 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். 20வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியின் மூனிச் நகரில் ஆரம்பமாகியிருந்தது. போட்டிகளைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர்.… Read More »மொஸாட் #9 – ஒலிம்பிக் படுகொலை
விஸ்வநாத நாயக்கர் தொடங்கி மதுரை நாயக்கர் வம்சத்தில் ஆட்சி செய்த முதல் ஐந்து அரசர்களும் தங்கள் தலைமை அரசான விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி, தங்கள் நாயக்கத் தானத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்
இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… Read More »நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2
29. மாமன்னர் அசோகர் புத்தரின் மிக உயரிய மற்றும் உன்னதமான போதனைகளுள் முக்கியமானது: ஒரு மனிதருக்கு மிகப் பெரிய நன்மை தரக்கூடியாது எதுவென்றால் சுயத்தை அடக்கி வெல்லுதலே.… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #15
இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… Read More »இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)
‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி
முன்னொரு காலத்தில் ஒரு கொடூரன் வாழ்ந்து வந்தான். என்னவோ தெரியவில்லை, அவனுக்கு அவன் வாழ்ந்த சமுதாயத்தையே பிடிக்கவில்லை. அது அவனுக்கு அநியாயம் செய்துவிட்டதாக நினைத்தான். அதனால் சமுதாயத்தைப்… Read More »மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா