காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்
வெளிச்சம் மெதுவாய் வானில் பரவ ஆரம்பித்தது. அதன் இளஞ்சூடு இறகுகளூடே ஊடுருவிச் செல்ல, என் கீழே, என் கண் முன்னே ஓர் ஓவியம் மெதுவாய் விரிய ஆரம்பித்தது.… Read More »காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்
வெளிச்சம் மெதுவாய் வானில் பரவ ஆரம்பித்தது. அதன் இளஞ்சூடு இறகுகளூடே ஊடுருவிச் செல்ல, என் கீழே, என் கண் முன்னே ஓர் ஓவியம் மெதுவாய் விரிய ஆரம்பித்தது.… Read More »காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்
ஸ்கந்தகுப்தர் குப்தர்களின் அரசராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு பொயு 455 என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அரசராவதற்கு முன்பே புஷ்யமித்திரர்களைத் தோற்கடித்து குப்தர்களின் கௌரவத்தைக் காப்பாற்றிய அவர், அந்த வெற்றிக்குப்… Read More »குப்தப் பேரரசு #26 – ஸ்கந்தகுப்த விக்கிரமாதித்தன்
சந்தா சாகிப். ஆற்காடு நவாபுகளில் குறிப்பிடத்தக்கவர். பிரெஞ்சு ஆதரவாளர். புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சின் நண்பர். ஒருமுறை புதுச்சேரி வந்த சந்தா சாகிபின் வைத்தியர் பிரான்சிஸ்கோ பெரோரா என்பவர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்
தொன்மையான மாந்திரீகத்தின் கோட்பாடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் இருந்திருக்கும் என்று அறுதி இட்டு யாராலும் சொல்ல இயலாது. ஆனால், ஆப்பிரிக்காவில் சாடிலோ குகையில் கண்டெடுத்த மலைப்பாம்பு… Read More »இயற்கையின் மரணம் #16 – என்னுள் உலகங்கள்
காமநுதலியல் காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் ‘காமநுதல் இயல்’ ஆகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப்பால் என்றும், முந்தைய இரண்டும் பொருட்பால் எனக்… Read More »அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)
அறிமுகம் ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்பு வாழ்வின் கடைசியில் எழுதிய நாடகங்களில் ஒன்றான ‘சூறாவளி’ (The Tempest) என்ற நாடகத்துடன் ஆரம்பிக்கலாம். நம்முடைய படைப்பு வரிசை முன்பு குறிப்பிடப்பட்டுள்ள… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1
நமக்கு அறியக் கிடைத்திருக்கும் ஆதி காலக் கலை பற்றிய தகவல் என்று பார்த்தால் அது வேத காலம் சார்ந்ததுதான். இந்த இடத்தில் நாம் கிட்டத்தட்ட சமகாலத்துக் கலாச்சாரமான… Read More »சிவ தாண்டவம் #4 – வரலாற்றுரீதியில் கலை குறித்த இந்துப் பார்வை – 1
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் திடல் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் ஒலிம்பிக் மைதானம். பேஸ் பால், கிரிக்கெட், கபடி, கோகோ, ரிங்பால் என நாங்கள் விளையாடும் எல்லா… Read More »பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ
அடுத்த உலகப் பாரம்பரியக் களத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கொஞ்சம் புவியியலைப் புரட்டுவோமா? தற்போது தனித்தனியாகப் பிரிந்திருக்கும் கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றோடொன்று ஒட்டியிருந்த ஒரே நிலப்பகுதியாக… Read More »உலகின் கதை #21 – பெர்கமான் நூலகம்
அத்தியாயம் 4 வாரிசு உரிமைப் போர்: ஒளரங்கசீபின் வெற்றி 1. ஜஸ்வந்த் சிங்கும் அவருடைய சிரமங்களும் பிப்ரவரி, 1658இல் ஒளரங்கசீப் தன் படையுடன் கிளம்பி உஜ்ஜைனியை வந்தடைந்த… Read More »ஔரங்கசீப் #7 – வாரிசு உரிமைப் போர்: ஒளரங்கசீபின் வெற்றி – 1