Skip to content
Home » இலக்கியம் » Page 13

இலக்கியம்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

30. மானம் ‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும்… Read More »அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 2

அந்த செவ்விந்தியப் பெண் என்னைக் கொல்வதற்கு முன் நான் அவளைக் கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், அவள் கையில் ஆயுதம் எதும் இல்லை என்பதை அதன் பின்தான்… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 2

கிறிஸ்டோபர் மார்லி

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

ஏதாவது ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டுமென்றால் மட்டுமே புத்தகக் கடைக்குச் செல்வது பல பேரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி நான் சற்றே வேடிக்கையாக உணர்கிறேன். அப்பாவித்தனமான ஒரு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

தலைகீழாக மரத்தில் தொங்கிய வேதாளத்தை இறக்கி எடுத்துக்கொண்டு, விக்கிரமாதித்தன் முனிவன் சுசர்மன் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டான். சிறிது தூரம் வரை அமைதியாக வந்த வேதாளம், ‘விக்கிரமாதித்தரே! உம்மைப்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #16 – திகம்பர சந்நியாசி சக்தி இழந்த கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

துன்ப இயல் மனிதர்களின் மனத்துக்குத் துன்பம் உண்டாதலைப் பற்றி இந்த இயல் கூறுகிறது. இன்பம் துன்பம் எனச் சொல்லப்படுவன அனைத்தும் அந்தந்த நிகழ்வுகளைப் பொருத்தன அல்ல. அவற்றைத்… Read More »அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

என்னுடைய பெயர் ரொம்பவே குழப்பமானது. பழைய உலகில் இருந்தபோது பல பெயர்களை வைத்துக்கொண்டிருந்தேன். அவை பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன். அப்பறம் என்னுடைய செவ்விந்தியப் பெயர் ஒன்று… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

பிரான்சிஸ் பேக்கன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

இயல்பு வாழ்க்கையைக் காட்டிலும் காதல் பற்றிய கட்டுமானங்கள் மேடை நாடகத்தில் மிகுதியாக இருக்கின்றன. நாடகத்தைப் பொறுத்தவரை காதல் எப்போதும் வேடிக்கையான விஷயம். அவ்வப்போது அதில் துன்பியல் சேர்ந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்கினான். ‘சோர்வறியா மனத்துக்குச் சொந்தக்காரரே! விக்கிரமாதித்த பூபதியே! உமது உள்ளத்துக்கு உல்லாசம் தரும் கதையொன்றைச் சொல்கிறேன். கேட்கிறீரா?’… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

27. நன்னெறியில் செல்வம் செல்வத்தின் பயன் அதை நல்ல வழிகளிலே ஈட்டுவதுடன், வறியவர்களுக்கும், தன்னைச் சுற்றியவர்கள் துன்பத்தில் வாடியவர்களுக்கும் கொடுத்து இன்புறுவதே ஆகும். அதுவே நன்னெறி ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

அலெக்ஸாண்டர் சோல்செனிட்சன்

உலகக் கதைகள் #12 – அலெக்ஸாண்டர் சோல்செனிட்சனின் ‘ஈஸ்டர் ஊர்வலம்’

ஓர் ஓவியர் உலகில் இருப்பவற்றை அப்படியே வரையக்கூடாது என்று அறிவாளிகள் (கலை விமர்சகர்கள்) சொல்வதுண்டு. வெறும் வண்ணப் புகைப்படம் இதைச் செய்துவிடும். சதுரங்கள், முக்கோணங்கள் இவற்றின் கலப்பு,… Read More »உலகக் கதைகள் #12 – அலெக்ஸாண்டர் சோல்செனிட்சனின் ‘ஈஸ்டர் ஊர்வலம்’