Skip to content
Home » இலக்கியம் » Page 15

இலக்கியம்

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

அமீர் அப்லாத் சமன் கிறிஸ்தவ தம்பதிகளான அமீர் அப்லாத் சமன் (59), அத்மீத் ஹஸீப் சலீம் (48) இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல் நகரை ஆக்கிரமித்தபோது அங்குதான் வசித்துவந்தனர்.… Read More »உலகக் கதைகள் #10 – ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸும் கிறிஸ்தவச் சிறுபான்மையும்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… Read More »அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

ழான் கலாஸ், 68 வயது. டல்லெளஸ் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டுவந்தார். அவரைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவர், அன்பான… Read More »உலகக் கதைகள் #9 – வால்டேரின் ‘ழான் கலாஸின் மரணம் : சில குறிப்புகள்’

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #10 – மூன்று சகோதரர்களின் கதை

மனத்தின் உறுதி சற்றும் தளராமல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து விடுவித்து, தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். பாதி வழி கடந்ததும் வழக்கம் போல வேதாளம், ‘விடாமுயற்சியைக்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #10 – மூன்று சகோதரர்களின் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… Read More »அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #2

1938க்கும் 1944க்கும் இடையில் 16 வயதுக்குக் குறைவான 15 லட்சம் சிறுவர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். நன்சுக் சங்கிலிச் சிலம்பம் செய்வது எப்படி? 1. பழைய ஒட்டடைக் குச்சியை… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார்.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

டானியல் டீஃபோ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #10 – டானியல் டீஃபோ – பெண் கல்வி

நாகரிகம் அடைந்த கிறிஸ்தவ நாடாக நம்மைக் கருதிக்கொண்டு, பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பது, காட்டுமிராண்டித்தனமான பழக்கமென்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். பெண்கள் பற்றி முட்டாள்தனமான அசாத்திய வாதங்களைத்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #10 – டானியல் டீஃபோ – பெண் கல்வி

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

16. மேன்மக்கள் மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் அரிய செயல்கள் செய்வோராகவும், கல்வியில் சிறந்த அறிவுடையோராகவும், மனத்தாலும் தீயன எண்ணாதவராகவும்,… Read More »அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)