Skip to content
Home » இலக்கியம் » Page 16

இலக்கியம்

கலீலியோ

என்ன எழுதுவது? #12 – கலீலியோ

கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ

பெரியார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்

அன்புள்ள தருமராஜ், லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது பகுதியில் கட்டுரை வேகமெடுத்ததை உணர முடிந்தது. லாக்லவ்வின் சிந்தனையைத்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

குழந்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை – பாகம் 1 (பெற்றோரின் கவனத்துக்கு: வரும் செவ்வாயன்று வதை முகாம் நினைவு நாள் அனுசரிக்கப் போகிறோம். 4-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

இன்று எனக்குப் பிறந்த நாள். ஐம்பத்தாறு வயது ஆரம்பிக்கிறது. இத்தனை கழுதை வயதாகியும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இன்னும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் நான்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… Read More »அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

முந்தைய பகுதியை வாசிக்க – பகுதி 1 | பகுதி 2 இந்தக் கருத்தாக்கத்தை லாக்லவ் எவ்வாறு வெகுஜன அரசியல் செயல்பாட்டை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். மொழியியலாளர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

நாம் ஒரு நாள் வெல்வோம்

உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’

1983 ஸ்ரீ லங்காவுக்கு மறக்க முடியாத வருடம். ராவத்தை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி மிஷ்கினுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய்ஸாவுக்கும் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் பெனெடிக்டுக்கும் மறக்க… Read More »உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #7 – விக்கிரமாதித்தனும் வேதாளமும்…

இந்திரன் அளித்த தேவ சிம்மாசனத்தை ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் தனது கொலு மண்டபத்திலே ஸ்தாபித்த விக்கிரமாதித்தன் அதன் மீது வீற்றிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் ராஜ்ஜியப் பரிபாலனம்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #7 – விக்கிரமாதித்தனும் வேதாளமும்…

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #9 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 3

பாகம் 1  |  பாகம் 2 பழங்குடியினரைப் பிரித்து ஒதுக்கி வைத்தால் தேச ஒற்றுமையின் அஸ்திவாரமே ஆடிப் போய்விடும் என்று திரு.தாக்கர் பயப்படுகிறார். எனக்கு இது தீவிரமான… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #9 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 3