Skip to content
Home » வரலாறு » Page 23

வரலாறு

தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

‘பொன்னொடு வந்து கறியோடு பெயரும்’ என்று அகநானூற்றில் 149வது பாடலில் குறிப்பிடப்படும் இந்த வரிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பண்டைய தமிழகம் உள் நிலப்பரப்பைத் தாண்டி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

மேற்கே காஸ்பியன் கடலுக்கும், கிழக்கே சீன-மங்கோலியப் பகுதிக்கும் இடைப்பட்ட பிராந்தியம் மத்திய ஆசியா. மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், அடர் புல்வெளிகள் என வெவ்வேறு வகையான புவியியல் பின்னணியைக்… Read More »அக்பர் #2 – ஆதியும் அந்தமும்

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில்… Read More »அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு… Read More »பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக… Read More »பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு… Read More »கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

Chepauk Stadium

கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

கோட்டையைத் தவிர, சென்னையின் குடியிருப்புகளில் மிகப் பழமையான பகுதி சேப்பாக்கம். மெட்ராஸுக்கு அடிக்கல் நாட்டிய தினம் முதல் சேப்பாக்கம், மசூலா மீனவர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. நகரத்தை நிறுவியவர்களுடன்… Read More »கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

Paar

தலித் திரைப்படங்கள் # 40 – Paar (The Crossing)

1984-ல் வெளியான Paar (The Crossing), கௌதம் கோஷ் இயக்கிய முதல் இந்தித் திரைப்படம். அதற்கு முன்பாக தெலுங்கில் ஒன்றும், வங்காளத்தில் இரண்டுமாக சில திரைப்படங்களை இயக்கி… Read More »தலித் திரைப்படங்கள் # 40 – Paar (The Crossing)

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

1916-18 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தார் காந்தி. சம்பரண் விவசாயிகள் தங்கள் நிலக்கிழாருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டனர். சொந்தமாக நிலமில்லாத… Read More »நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

Guindy Race Course

கட்டடம் சொல்லும் கதை #41 – குதிரை ஓட்ட மைதானம்

5000 ஆண்டுகளுக்கு முன்பு கஜகிஸ்தானில் குதிரைகள் மனிதனால் அடக்கப்பட்டன. முக்கியமாக அவை போரில் உபயோகப்படும் என்பதால்தான் இந்த முயற்சி. ஆனால் மனிதக்குலம் எப்போது குதிரைகளால் ஈர்க்கப்பட்டதோ, அப்போதே… Read More »கட்டடம் சொல்லும் கதை #41 – குதிரை ஓட்ட மைதானம்