Skip to content
Home » வரலாறு » Page 75

வரலாறு

பூலாபாய் தேசாய்

நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

இந்திய நாடாளுமன்றம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதைப் பார்க்கும்போது வெஸ்ட்மின்ஸ்டர்தான் நினைவுக்கு வருகிறது. இந்தியமயமாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் மேல் பிரிட்டன் நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் கரிசனம்… Read More »நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #17 – துயரங்களின் மனிதன்

‘நம்முடைய சோகமான உலகில், துயரம் அனைவரையும் தேடி வருகிறது; வயதில் குறைந்தவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை என்பதால், அவர்களுக்கு இன்னமும் வலி தருவதாகவும் இருக்கிறது. வயதானவர்கள் அதை எதிர்பார்க்க… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #17 – துயரங்களின் மனிதன்

காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

(முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம்) மற்ற நாடுகளைப் போல், இந்திய அரசும் தொல்லியல் ஆராய்ச்சியில் தனிப்பட்ட முனைப்பில் கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பங்களிப்பாலும் தனியார் ஊக்குவிப்பாலும் மெல்ல… Read More »காலத்தின் குரல் #18 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 2

மறக்கப்பட்ட வரலாறு #16 – சல்லடையாக்கப்பட்ட இரும்பு மனிதர்

முன்னும் பின்னும் நான்கு பாதுகாப்பு வாகனங்கள் சூழ, அந்த பென்ஸ் கார் கிளம்பியது. குண்டு துளைக்காத கார். இருபதுக்கும் மேற்பட்ட காவல் பூனைகள் ஆயுதமேந்தியபடி சுற்றியிருக்க, பாதுகாப்போடு… Read More »மறக்கப்பட்ட வரலாறு #16 – சல்லடையாக்கப்பட்ட இரும்பு மனிதர்

காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி” தமிழ்நாட்டுப் போர்க்களங்களிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான இடமாக இருப்பது காந்தளூர்ச்சாலைதான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

சுசென்ஜி ஏரி

மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

நிக்கோ மலைப்பகுதியில் இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் பார்த்திருந்த உயரமான இடங்களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்த மலைப்பகுதியிலிருந்த கனயா ஹோட்டலுக்கு ரிக்‌ஷாவில்தான்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

தோட்டா துளைத்தது

ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

தேவ்வும் ராமையாவும் குகையின் முகப்பை நோக்கிச் சரமாரியாகக் கல் எறிந்தபோதும் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. கற்கள் குகையில் விழுந்து உருண்டோடும் சத்தம் நன்றாகவே கேட்டது. புலி அங்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப்… Read More »நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

கர்சன் பிரபு

காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

கர்சன் பிரபு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கப் பிரிவினையால் நன்கு அறியப்பட்ட நபர். 1899 முதல் 1905 வரை பிரிட்டிஷ் இந்திய ராஜ்ஜியத்தின் வைஸ்ராயாக இருந்தவர். ஆனால்… Read More »காலத்தின் குரல் #17 – புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் #பகுதி 1

அட்லாண்டிக்குக்கு அப்பால்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

“லிங்கன் புரட்சியால் வந்த தலைவர் அல்ல. கல்லுடைப்பவராக இருந்து இலினொய் மாநில செனட்டராக ஆன சாதாரணர்… நல்லெண்ணம் கொண்ட சராசரி மனிதர். அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்ததன் காரணமாக… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்