Skip to content
Home » வரலாறு » Page 84

வரலாறு

பிரேமானந்தா எனும் புதிர்

மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

1983இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் இலங்கையில் தீவிரமடைந்தபோது ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து தப்பி அகதிகளாகத் தமிழகம் வந்து சேர்ந்தார்கள். ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மண்டபம் முகாமிற்கு வந்து… Read More »மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

யானைப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

காந்தி : வாழும் நம்பிக்கை

காந்தி : வாழும் நம்பிக்கை

நவம்பர் 1909இல் லண்டனிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது காந்தி எழுதிய நூல், ‘ஹிந்த் ஸ்வராஜ்’. இன்றும் புகழ் வாய்ந்ததாகவும் விரிவான விவாதத் திறப்புகளை தன்னளவில் கொண்ட… Read More »காந்தி : வாழும் நம்பிக்கை

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில்… Read More »பகத் சிங்கும் தோழர்களும்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கத்தியின்றி ரத்தமின்றி…

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சட்ட மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு… Read More »கத்தியின்றி ரத்தமின்றி…

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில்… Read More »தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.… Read More »‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

டாக்டர் அன்சாரி

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப்… Read More »நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

மற்றவர்களுக்குச் சுதந்தரத்தை மறுப்பவர்கள், சுதந்தரத்திற்குத் தகுதியில்லாதவர்கள். அப்படியே சுதந்தரமாக இருந்தாலும், கடவுளின் முன், வெகு நாள்களுக்கு அவர்களால் அதைத் தக்க வைக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… Read More »காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2