Skip to content
Home » வரலாறு » Page 82

வரலாறு

பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஒயம்யாகோன் 1924. சைபிரியாவின் மிகக் கொடூரமான குளிர் உள்ள அந்தக் கிராமத்தின் அதிகாரி தன் தெர்மாமீட்டரை எடுத்தார். மைனஸ் 71 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது. அதை… Read More »பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த உருவாக்கங்களான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன். ஒரு செவ்வகமான இடத்தில் பல கோவில்கள். அவற்றின் உட்புறம் மிக விரிவாகவும் நுட்பமாகவும்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

காட்டுக்குள் காத்திருப்பு

ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நேரமாக ஆக பனிப்பொழிவு அதிகமானது. தலைக்கு மேல் வானம் தெரியவில்லை. காரணம் ஆலமரத்தின் கிளைகள் மறைத்திருந்தன. ஆனால் குளத்தின் மேல் வெட்டவெளியாக இருந்ததால்… Read More »ஆட்கொல்லி விலங்கு #15 – காட்டுக்குள் காத்திருப்பு

காந்தியின் மதம்

என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி. தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை.… Read More »என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில்,… Read More »காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பதில் மகாத்மா காந்தி நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அவர் எதிர்நோக்கிய தீர்வு ஒன்றுதான். இந்திய தேசத்தின் விடுதலை. இரண்டாம் உலகப்போரை காரணம்… Read More »காலத்தின் குரல் #14 – செய் அல்லது செத்து மடி!

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1

மகாத்மா காந்திக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். தேசியச் சமூகங்களைப் பிரதிபலிக்கும் படியாக கிராமங்களை மீட்டுருவாக்கி,… Read More »நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1

தீபகற்பப் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #13 – தீபகற்பப் போர்

தளபதி மக்கிலேலன் அவரது படைகளை உபயோகிக்கவில்லை என்றால், அதைச் சிறிது காலத்திற்குக் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். – ஆபிரகாம் லிங்கன் தத்துவத்திற்கு அரிஸ்டாட்டில் போல, பத்தொன்பதாம்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #13 – தீபகற்பப் போர்

தெஹ்ரி அணை

மறக்கப்பட்ட வரலாறு #14 – தெஹ்ரி : எதிர்ப்பும் வெற்றியும்

நேருவின் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு மெகா திட்டமானது பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷண்ட் உயிர் பிழைத்துவிட்டார். ஆனால்,… Read More »மறக்கப்பட்ட வரலாறு #14 – தெஹ்ரி : எதிர்ப்பும் வெற்றியும்