Skip to content
Home » வரலாறு » Page 80

வரலாறு

வ.உ.சி - பாரதி

என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

‘அச்சம் வேண்டாம். நாளடைவில் பழகிவிடும். நானும் ஒரு காலத்தில் மேடையைக் கண்டு நடுங்கியிருக்கிறேன்’ என்று ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டன் சொன்னபோது, மன்னிக்கவும், ஒரேயொரு சொல்கூட நம்பும்படியாக இல்லை… Read More »என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

காந்தி

நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

சிலர் காந்தியின் ஆலோசனைக்காகவும், தன் புதிய முயற்சிக்கு ஆசிர்வாதம் பெறவும், தாங்கள் செய்யப்போவதை அவரிடம் சொல்லிப் போகவும் வந்திருந்தனர். அவரைச் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் எண்ணிலடங்காத காரணங்கள் இருந்தன.… Read More »நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

புல் ரன்னில் நடந்த சண்டை

அமெரிக்க உள்நாட்டுப் போர் #11 – முதல் போர்

தினம் கறுப்புத் திங்கள் என்றழைக்கப்படும். நாம் பிரிவினைவாதிகளால் முழுமையாகவும், அவமானகரமாகவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம். – ஜார்ஜ் டெம்பிள்டன் ஸ்ட்ராங் பிரிவினை என்பது மாநிலங்களின் எல்லையில் மட்டும் இருக்கவில்லை. மாநிலங்களும்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #11 – முதல் போர்

மால்கம் எக்ஸ்

காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

மால்கம் எக்ஸ். விநோதங்களும் கோபங்களும் நிறைந்த மனிதர். அமெரிக்காவில் கறுப்பின உரிமை கோருவதே பெரும்பாடு எனும் நிலையில் கறுப்பின முஸ்லிம் பிரதிநிதியாகப் போராடிய பெருவீரர். இவரது இயற்பெயர்… Read More »காலத்தின் குரல் #12- அமெரிக்கர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்கர்களாக இருக்கிறோம்

காஷோகி

மறக்கப்பட்ட வரலாறு #12 – காஷோகி : ஆயுதம் ஆன்மிகம் அரசியல்

1991 ஜனவரி, குடியரசு தினம், புது தில்லி. இந்தியாவின் குடியரசு தினத்தில் பங்கேற்க ஒரு முக்கியமான வி.ஐ.பி, தனி விமானத்தில் வந்து டெல்லியில் இறங்குகிறார். அவரைத்தான் உலகின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #12 – காஷோகி : ஆயுதம் ஆன்மிகம் அரசியல்

பாண்டியர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

தமிழகத்தை ஆண்ட அரசர்களில் வேளிர் குலத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு. இவர்கள் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சிற்றரசர்களாக சங்க காலத்தில் இருந்தனர் என்பது பல்வேறு இலக்கியங்கள் அளிக்கும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

குட் பை கோர்பசேவ்!

குட் பை கோர்பசேவ்!

ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின்… Read More »குட் பை கோர்பசேவ்!

கரிபியன் சொர்க்கம்

பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

2018ஆம் ஆண்டில் அந்தத் தீவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாட்டின் தலைநகரில் முதன்முதலாக டிராபிக் சிக்னல்கள் மாட்டப்பட்டன. அதுவரை சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற டிராபிக்… Read More »பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

பாரதி

நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

‘பாரதி தமது நூல்களை நாற்பது புத்தகங்களாய் அச்சிடப் போகிறார். ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பிரதி அச்சடிப்பார். இந்நான்கு லக்ஷம் புத்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும்… Read More »நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

யோகோஹாமா

மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்