Skip to content
Home » வரலாறு » Page 81

வரலாறு

‘ஷைலோ’ போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #15 – ஷைலோ

‘மாநிலக் கூட்டமைப்பின் படை தொடர்ந்து தாக்கி வந்த ஒரு பரந்த வெளியைப் பார்த்தேன். அதன் எல்லாத் திசைகளிலும் இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. அந்த வெளியில் கால்கள் தரையில்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #15 – ஷைலோ

ராம்விலாஸ் வேதாந்தி

மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

ராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. பா.ஜ.கவினருக்கே தெரியாத முகம். ஆனால், வட இந்தியாவில் அவர் பிரபலமானவராக இருந்தார். ராம ஜென்ம பூமியான அயோத்தியில்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

தக்கோலப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

‘தொண்டை நாடு பரவி’ அபராஜித வர்மனைக் கொன்று பல்லவ நாட்டை ஆதித்த சோழன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதையும் வென்றான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

1937. இரண்டாம் உலகப் போர் வரலாம் என்ற சூழல். பிரிட்டனின் விமானப்படை ஜெர்மனியின் விமானப் படையைவிடப் பலவீனமாக இருந்து. அப்போது டி ஹாவிலாண்ட் எனும் பிரிட்டிஷ் விமானக்… Read More »பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

அறிவுத் துறை முயற்சி

மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

ஜப்பானியப் படை வீரர்களுக்கான உணவு மிகச் சிறந்த முறையில், மிக எளிய முறையில் வழங்கப்படுகிறது. வீரர்கள் தமது முதுகுப் பையில் அதை வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு… Read More »மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

புலியின் பெயர் ராணி

ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி

ஆண்டர்சனின் நண்பர் தேவ்வுக்கு திடீரென்று கோயிலுக்குச் செல்லும் ஆசை எழுந்தது. அவர்கள் தங்கியிருந்த நாகபட்லாவிலிருந்து திருப்பதி நகர் சுமார் 15 மைல் தொலைவில் இருப்பதாகவும், அங்கு இருக்கும்… Read More »ஆட்கொல்லி விலங்கு #16 – புலியின் பெயர் ராணி

காந்தியோடு ஒரு கிராமப் பயணம்

நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

நான் முதன்முதலில் கிராமத்தில் நுழைந்தபோது, இந்தியக் கிராமங்களின் விவரிக்காத முடியாத பஞ்சமும் பட்டினியும் அளவுக்கு மீறி விதந்து சொல்லப்பட்டதாய் தோன்றியது. குறுகலான அழுக்கடைந்த வீதிகளில் இருள் கவ்விய… Read More »நான் கண்ட இந்தியா #11 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 2

மேற்கில் ஒரு வெளிச்சம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

நிபந்தனையின்றி, உடனடியாகச் சரணடைவதைத் தவிர வேறு நிபந்தனைகள் இல்லை. உடனடியாக உங்களது கோட்டை மீது தாக்குதல் நடத்தவிருக்கிறேன். – யூலிசிஸ் எஸ். கிராண்ட் அமெரிக்கா ஒரு பெரும்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

செய் அல்லது செத்து மடி

காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

முதல் பாகத்தை இங்கே வாசிக்கலாம். மோசடி செய்யவும் இழிவுப்படுத்தவும் களத்தில் இறங்குபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், ‘எதிரியைக்கூட நிந்திக்கக் கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம்… Read More »காலத்தின் குரல் #15 – செய் அல்லது செத்து மடி! – 2

பள்ளிப்படைக் கோவில்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்