Skip to content
Home » வரலாறு » Page 87

வரலாறு

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில்… Read More »பகத் சிங்கும் தோழர்களும்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கத்தியின்றி ரத்தமின்றி…

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சட்ட மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு… Read More »கத்தியின்றி ரத்தமின்றி…

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில்… Read More »தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.… Read More »‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

டாக்டர் அன்சாரி

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப்… Read More »நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

மற்றவர்களுக்குச் சுதந்தரத்தை மறுப்பவர்கள், சுதந்தரத்திற்குத் தகுதியில்லாதவர்கள். அப்படியே சுதந்தரமாக இருந்தாலும், கடவுளின் முன், வெகு நாள்களுக்கு அவர்களால் அதைத் தக்க வைக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… Read More »காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது

முத்தையாவும் மதுவிலக்கும்

மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

ஆந்திராவில் 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்திருந்தது. பூரண மதுவிலக்கு கொண்டுவருவேன் என்றார் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி. மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கியதால் முதல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானானா

பூமியும் வானமும் #5 – சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானா

1398ஆம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியப் பேரரசை சுல்தான் பேயசித் (Bayezid I) ஆண்டு வந்தார். ஐரோப்பா மற்றும் ஆசியாவெங்கும் பரந்து விரிந்திருந்த ஓட்டோமான் அரசை எதிர்க்கும் ஆற்றல் அன்று… Read More »பூமியும் வானமும் #5 – சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய சுல்தானா