Skip to content
Home » கிழக்கு டுடே » Page 102

கிழக்கு டுடே

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #12 – கிணறு

வலது காலை உயர்த்தி அடுத்த அடி எடுத்து வைத்ததுதான் தெரியும், மட மடவென மண்ணும் கற்களும் சரிய அந்தக் கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டேன். ஒரு வரியில் சொல்லியாகிவிட்டது.… Read More »காட்டு வழிதனிலே #12 – கிணறு

யாதும் காடே, யாவரும் மிருகம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா? தேவதைக் கதைகளுக்கென்று ஒரு யாப்பியல் இருக்க முடியுமா?… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

1746 டிசம்பர் மாதத் தொடக்க நாளில் ஆனந்தரங்கருடன் பேசிய ஆளுநர் துய்ப்ளேக்ஸ், ‘தேவனாம்பட்டணத்தை நாம் வாங்கினால் (பிடித்தால்) தவிர இங்கு நாம் வியாபாரம் செய்வது கஷ்டம்’ எனத்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #33 – பிரெஞ்சு படைக்குள்ளேயே பிரச்னை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

பன்னெறியியல் பன்னெறி = பல + நெறி + இயல். அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும், நீதிகளையும் எடுத்துச் சொல்லும் இயல் என்பது… Read More »அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

கொலஸியம்

உலகின் கதை #19 – கொலஸியம் அரங்கமும் ட்ரெவி நீரூற்றும்

ரோமின் வரலாற்று மையம் யுனெஸ்கோவின் 1980ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது. மூவாயிரம் வருடங்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் அதன் ஈடுஇணையற்ற விலைமதிப்பற்ற கலைப் பாரம்பரியம்… Read More »உலகின் கதை #19 – கொலஸியம் அரங்கமும் ட்ரெவி நீரூற்றும்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஒவ்வொரு மனித இனமும் உலக நாகரிகத்துக்குத் தனது சுய வெளிப்பாடு மற்றும் சுய தரிசனத்தின் மூலம் ஏதேனும் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கும். தனது பிரச்னைகளுக்குத் தானாகத் தீர்வுகளைக்… Read More »சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

9. ஒளரங்கசீபின் அவமானம் 1694இல் தக்காணத்தில் ஒளரங்கசீப் ஏற்றிருந்த முதல் நிர்வாகப் பொறுப்பு, விசித்திரமான முறையில் அவமானத்திலும் பதவிப் பறிப்பிலும் முடிந்தது. மார்ச் 26, 1644இல் இளவரசி… Read More »ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #45 – வெள்ளை நட்சத்திரம்

‘உங்கள் நிலைமை புரிகிறது. காரின் விலையை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட காரின் தயாரிப்புச் செலவு அதிகரித்துவிட்டது. என்ன செய்ய… Read More »எலான் மஸ்க் #45 – வெள்ளை நட்சத்திரம்

அக்பர் பதாம்சீ ஓவியம்

இந்திய ஓவியர்கள் #30 – அக்பர் பதாம்சீ

அக்பர் பதாம்சீ பிறந்த நகரம் மும்பை. 12-4-1928ல் பிறந்தார். அவரது தந்தை மும்பையில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வந்தார். நகரில் அவருக்குச் சொந்தமாகப் பத்து வியாபாரக் கட்டடங்கள்… Read More »இந்திய ஓவியர்கள் #30 – அக்பர் பதாம்சீ

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

சிறைவாசத்தை வீணாக்கக்கூடாது என்று முடிவெடுத்த ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்தி வகுப்பு, அரசியல் விவாதம், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள் எனப் பலவற்றையும் விவாதிக்கலானார்கள். இலக்கியத்… Read More »தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!