காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்
தெரிந்துவிட்டது! எல்லாம் இந்த ரேபிஸ் வைரசால் வந்தது. இரண்டு, மூன்று நாட்களாய் எதுவும் உண்ண முடியவில்லை. தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற ஒரு நிலை. சற்றேறக்குறைய வாதம்… Read More »காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்
தெரிந்துவிட்டது! எல்லாம் இந்த ரேபிஸ் வைரசால் வந்தது. இரண்டு, மூன்று நாட்களாய் எதுவும் உண்ண முடியவில்லை. தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற ஒரு நிலை. சற்றேறக்குறைய வாதம்… Read More »காட்டு வழிதனிலே #4 – ஒரு வைரஸ்
பாரதத்திற்குப் பல இயற்கை அரண்கள் பெரும் பாதுகாப்பு அளித்திருந்தாலும், அதன் வடமேற்குப் பகுதி பலவீனமாகவே இருந்திருக்கிறது என்பதையும் அதுவே பல அயல்நாட்டு அரசுகளின் ஊடுருவலுக்குக் காரணமாக இருந்தது… Read More »குப்தப் பேரரசு #12 – வடமேற்குச் சிக்கல்கள்
நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கள் அப்பாவின் உடல்நலம் குன்றியது. உள்ளூர் மருத்துவர்கள் அளித்த மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை. சென்னைக்குச் சென்று பெரிய மருத்துவமனைகளில் காட்டுமாறு… Read More »பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி
2004 ஆம் ஆண்டு வெளிவந்த The Day After Tomorrow திரைப்படம் உலகம் திடீரென்று எதிர்கொள்ளும் அசாதாரணமான வானிலை நிகழ்வுகளின் காட்சிகளோடு துவங்கும். நியூ யார்க் சாலைகளுக்குச்… Read More »இயற்கையின் மரணம் #9 – சிறு பூ கொடுத்த துப்பு!
சென்னப்பட்டணத்தைச் சுலபமாகப் பிடித்துவிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பட்டணத்தை நிர்வாகம் செய்வதென்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவர்களுக்கு. காரணம், பிரிட்டிஷாரின் நண்பரான மாபூஸ்கான் பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #23 – பிரெஞ்சுக்காரர்களிடம் கொள்ளை போன சென்னப்பட்டணம்
ஒரு சில பெயர்கள் அந்தக் குறிப்பிட்ட குணத்தையோ அல்லது தொடர்பையோ தெளிவாகக் குறிப்பிடாது. நல்ல கருநிறம் உடைய பெண்ணுக்கு வெள்ளையம்மா என்று பெயர் இருப்பது போல! ‘வெண்மார்பு… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #9 – வெண்தொண்டை (வெண்மார்பு) மீன்கொத்தி
18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… Read More »அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)
மோர்மான் 1820ஆம் ஆண்டு, நியூயார்க் நகரம். ஜோசப் ஸ்மித் எனும் அந்த 15 வயது சிறுவன் தன் பெற்றோரிடம் வந்து, ‘நான் இயேசுவையும் கர்த்தரையும் பார்த்தேன். அவர்கள்… Read More »பூமியும் வானமும் #27 – தங்கநூல்
1900ஆம் ஆண்டு முதல் டெஸ்லாவின் வாழ்க்கையில் வார்டன்ஃக்ளிப் டவரையொட்டி மட்டும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. டெஸ்லா டவர் அமைந்திருந்த பகுதியின் பெயர் ஷோர்ஹாம். இது லாங் ஐலேண்ட்… Read More »நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி
இயக்குநர்கள் குழு, எபர்ஹார்ட் தலைமைச் செயலதிகாரியாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என முடிவு செய்தது. அவருடைய நாட்கள் மறைமுகமாக எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. மஸ்க் ஒவ்வொரு துறை தலைவர்களையும் சந்தித்துப்… Read More »எலான் மஸ்க் #37 – பொம்மை அதிபர்