என்ன எழுதுவது? #12 – கலீலியோ
கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ
கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ
எதிரியே இல்லாத போர்: இறந்த 300 வீரர்கள் 1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருந்த அட்டு, கிஸ்காத் தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க… Read More »பூமியும் வானமும் #26 – எதிரியே இல்லாத போர்
உலகப் பாரம்பரியப் பட்டியலில் எகிப்தின் நூபியன் பள்ளத்தாக்கில் உள்ள பண்டைய கலாசாரக் களங்களும் இடம்பெற்றுள்ளன. பண்டைய நூபியா ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த நிலமாகும். நைல் நதிப்… Read More »உலகின் கதை #10 – நூபியன் நினைவுச்சின்னங்கள்
ஆசான் (யுவான் சுவாங்) எங்கிருந்து வந்திருப்பதாக மடாதிபதி சீலபத்ரர் கேட்டார். சீன தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடமிருந்து யோக சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ஆசான்… Read More »நாலந்தா #11 – ஒரு கனவின் கதை
டெஸ்லாவின் தவறுகள் கார்களின் டிரான்ஸ்மிஷன் அமைப்பை உருவாக்குவதில் இருந்துதான் தொடங்கின (டிரான்ஸ்மிஷன் என்பது மோட்டாரில் இருந்து சக்கரங்களுக்கு ஆற்றலைக் கடத்துவதற்குப் பின் உள்ள இயங்கமைப்பு என்பதை ஏற்கெனவே… Read More »எலான் மஸ்க் #36 – ஏகப்பட்ட சிக்கல்கள்!
சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா முறையாக ஓவியம் பயிலாத ஒரு பெரும் படைப்பாளி! சாரு சித்ர பட்டாச்சார்யா இந்துமதி தேவி தம்பதியருக்குப் புதல்வராகச் சிட்டப் பிரசாத் மேற்கு வங்காளத்தில்… Read More »இந்திய ஓவியர்கள் #18 – சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா
வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்து, பின்பு அனைத்தையும் விட்டுவிட்டுப் பொதுத்தொண்டில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஆர். வெங்கட்ராமன்மீது ஜானகி மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார்.… Read More »தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்
இந்தியக் கிராமங்களில் நிலவும் சாதியக் கொடுமையை இந்தக் குறும்படத்தில் அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறார் சத்யஜித்ரே. பிரேம்சந்த் எழுதிய ‘ஸத்கதி’ (Sadgati) என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு… Read More »தலித் திரைப்படங்கள் # 11 – ஸத்கதி
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில்… Read More »கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!
அன்புள்ள தருமராஜ், லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது பகுதியில் கட்டுரை வேகமெடுத்ததை உணர முடிந்தது. லாக்லவ்வின் சிந்தனையைத்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்