காற்றில் கலந்த கற்பூரம்
‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… Read More »காற்றில் கலந்த கற்பூரம்
‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… Read More »காற்றில் கலந்த கற்பூரம்
இலக்கியமும் இலக்கணமும் கூறாதவற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும்… Read More »மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு
எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… Read More »காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?
ஆர்தர் கிளார்க் என்ற புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் எழுதிய வாக்கியம் இது. ‘இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்டிருக்க வேண்டும், அல்லது அப்படியில்லாமல்… Read More »விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?
மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானது கோழிதான். ஏனென்றால் அது தன்னுடைய முட்டையை இடும் வரை சத்தமிடுவது இல்லை. – ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?
விருது நகர், சூலக்கரை மேட்டில் ஓர் ஆசிரமம். அங்கே 60 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகியான சங்கரலிங்கனார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். 12 அம்சக் கோரிக்கைகளைப்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்
புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!
மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் படையெழுச்சிகள்
இந்தியாவுக்கு வடக்கே காஷ்மிரைத் தாண்டிச் சென்றால் பாகிஸ்தானில் உள்ள வடக்கு காஷ்மிர் பகுதியும், ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும், சீனாவின் ஜிந்ஜியாங் மாநிலமும் சந்திக்கும் ஒரு நகரம் வரும். நான்கு… Read More »பூமியும் வானமும் #18 – நான்கு நாடுகள் சந்திக்கும் இடம்
2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு