Skip to content
Home » கிழக்கு டுடே » Page 42

கிழக்கு டுடே

புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 49வது கதை) இந்தக் கதை ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது கூறியது. தம்ம மண்டபத்தில் கூடியிருந்த சீடர்கள், நகரத்தில் நடந்திருந்த நிகழ்வொன்றைப் பற்றி தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகரில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்

Isser Harel

மொஸாட் #16 – கொலைகாரப் படை

பென் குரியன் எல்லா உளவு நிறுவனங்களையும் தன் கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். பிரதமர் என்ற முறையில் மொஸாடும், ஷின்பெட்டும் தானாகவே அவரது கைகளுக்குள் வந்துவிட்டன. ராணுவ உளவுப்… Read More »மொஸாட் #16 – கொலைகாரப் படை

மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மன்னர்களின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகளைக் காட்டும் காலக்கண்ணாடியாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும். தமிழகத்தைப் பொருத்தவரை பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் ஆகியோரது செப்பேடுகள் புகழ்பெற்றவை. பல செப்புத்தகடுளைக் கொண்ட… Read More »மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

அல்பெருனி

நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

இஸ்லாமியச் சமயத்தில் மும்மடிக் கொள்கைப் பின்பற்றப்படுகிறது: தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை. இந்தியாவிலும் இந்தியாவிற்குப் புறம்பாகவும் வசிக்கின்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள், இந்த மும்மடிக்… Read More »நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

53. ஆசியாவிலும் அயலகங்களிலும் ஐரோப்பியர்களின் புதிய சாம்ராஜ்யங்கள் மத்திய ஐரோப்பா பிரிந்தும் குழப்பத்திலும் இருந்த சூழலில், மேற்கு ஐரோப்பியர்கள், குறிப்பாக டச்சுக்காரர்கள், ஸ்கேண்டிநேவியர், ஸ்பானியர், போர்சுகீசியர், ஃப்ரெஞ்சுக்கார்ர்கள்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… Read More »அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

இராணி கர்ணாவதி

இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… Read More »இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… Read More »திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

9. சம்பாஜி கோவாமீது படையெடுத்தல் போண்டா கோட்டையிலிருந்து சம்பாஜி 7000 குதிரைப்படைவீரர்கள், 15000 காலாட்படை வீரர்களுடன் கோவா நகரை நோக்கிப் புறப்பட்டார். 14 நவம்பர் இரவு பத்துமணி… Read More »ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3