Skip to content
Home » கிழக்கு டுடே » Page 72

கிழக்கு டுடே

James Thurber

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

தாவரவியல், பொருளியல் பாடங்களில் எனக்கு உண்டான மனக் கசப்புகளைச் சொல்லும்போதே, உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட வேதனையையும் பேசியாக வேண்டும். முன்னிரண்டைக் காட்டிலும் படுமோசமான அனுபவம் இது. இதைப்பற்றிய… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

பொரி ஆந்தை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

நான் முன்பே சொன்னது போல, பண்ணாரி சாலையில் நடைப் பயிற்சிக்குப் போவது எப்போதும் ஒரு சுகானுபவம் மற்றும் பறவைகளைப் பார்க்க நல்ல வாய்ப்பு. மற்றொரு ஈர்க்கக் கூடிய… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

திருடுவது, பொய்க்கணக்கு எழுதுவது, செய்த குற்றத்தை மறைப்பது, குற்ற நிகழ்வைத் தடுக்காமல் இருந்தது, ராணுவத்தைவிட்டு ஓடுவது உள்ளிட்டவை புதுவை மண்ணில் பிரெஞ்சு ஆட்சியில் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டன. கைகால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

குப்தர்களின் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது ஏன் என்ற கேள்விக்கு சென்ற அத்தியாயங்கள் ஓரளவு விடையளித்திருக்கும். போர்த்திறன், படைபலம், நிர்வாகம், சமயப்பொறை, கலை, இலக்கியம் இப்படிப் பல… Read More »குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

அபு ஹுரெய்ரா

இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

அபு ஹுரெய்ரா (Abu Hureyra) 11500 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கிராமம். ஏறக்குறைய 4500 வருடங்கள் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த ஓர் இடம். அதன் உச்சத்தில்… Read More »இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

நான் டாப்ஸ்லிப்பில் உள்ள விருந்தினர் விடுதியின் வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய பாறை. பசால்ட் வகைன்னு சொல்லுவாங்க. எரிமலை லாவா வெளிவந்து குளிர்ந்து இறுகி பாறையானதால் என்னை… Read More »காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

Much Ado about Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

அறிமுகம் மேற்குலகின் மறுமலர்ச்சிக் காலம் என்பது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அறிமுகம் ஷேக்ஸ்பியரை… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… Read More »பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

மெசபடோமிய நாகரிகம்

உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில்… Read More »உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது: மகாதேவர், பெண்களின் கடமைகள் என்ன என்று உமையிடம் கேட்கிறார். உமையைப் பற்றி அறிமுக வார்த்தைகளாகச் சிலவற்றைச்… Read More »சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை