Skip to content
Home » கிழக்கு டுடே » Page 107

கிழக்கு டுடே

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

ஆங்கிலம் படித்த வங்காளிகளின் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும், ஆங்கிலேயக் குணங்கள் மிக வேகமாக மலிந்து வருகின்றன. இதை ஆங்கிலம் படித்த சில வங்காளிகள் மறுக்கலாம். ஆனால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

இலங்கைப் பழங்குடிகள் - பிறப்புக் கதைகள்

இலங்கைப் பழங்குடிகள் #4 – பிறப்புக் கதைகள்

யக்ஷ கோத்திரத்தின் வழிவந்து எஞ்சிய பழங்குடி மக்களின் பிறப்புக்கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இவை வாய் வழியாக ஒரு பழங்குடியினரிடம் இருந்து இன்னொருவருக்குக் கடத்தப்பட்ட கதைகளாகும். அந்தச் சங்கிலிப்… Read More »இலங்கைப் பழங்குடிகள் #4 – பிறப்புக் கதைகள்

இராமலிங்க அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மகான். இந்துக்களின் சாதிய அடுக்குமுறையைத் தன் நூல்களிலும், பணிகளிலும் சாடியவர். தமிழக ஆதீனங்கள் ஆறுமுக நாவலரை வைத்து அருட்பா – மருட்பா… Read More »மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

டுக் வெல்லிங்டன், தனது இசைக் குழுவினருடன்.

கறுப்பு அமெரிக்கா #21 – இசை, இலக்கியம், மறுமலர்ச்சி

1929ஆம் வருடம் பில்லி ஹாலிடே (Billie Holiday) என்ற 14 வயது இளம் பெண், அவளது தாயாருடன் ஹார்லெமுக்கு வந்திருந்தாள். அதுவரை விபச்சார விடுதி ஒன்றில் சுத்தம்… Read More »கறுப்பு அமெரிக்கா #21 – இசை, இலக்கியம், மறுமலர்ச்சி

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைப் பிடித்துக் கட்டி தனது தோள்மீது தூக்கிக் கொண்டு நடந்தான். மயானப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்ததுமே, வேதாளம், மீண்டும்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

வளர்சிதை மாற்றம்

உயிர் #21 – உயிர்களுக்குள் நடைபெறும் அதிசயம்

இதுவரை நாம் பரிணாம வளர்ச்சி குறித்துப் பார்த்தோம். இப்போது உயிரினங்களுக்குள் நடைபெறும் அதிசயிக்கத்தக்க இயக்கம் ஒன்றைப் பார்க்க இருக்கிறோம். இந்த இயக்கம்தான் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு அடிப்படை. பூமியில்… Read More »உயிர் #21 – உயிர்களுக்குள் நடைபெறும் அதிசயம்

Nilgiri marten - கரும்வெருகு

காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

மாதன், பொம்மன், சிரில், குன்மாரி ஆகிய நால்வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். மேல் பவானி அணைக்கு அருகே உள்ள பங்கிதப்பால் எனும் இடத்தில் பணி செய்பவர்கள். இடம்,… Read More »காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

குமாரகுப்த மகேந்திராதித்யர்

குப்தப் பேரரசு #21 – குமாரகுப்த மகேந்திராதித்யர்

சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் ஆகிய இரு பெரும் ஆளுமைகளுக்குப் பிறகு அரசுப் பொறுப்பை ஏற்றவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் மகனுமான குமாரகுப்தர் அவர்கள் இருவருக்கும் தான் சளைத்தவர் அல்ல… Read More »குப்தப் பேரரசு #21 – குமாரகுப்த மகேந்திராதித்யர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)