Skip to content
Home » கிழக்கு டுடே » Page 131

கிழக்கு டுடே

பிலால் இப்னு ரபாஹ்

வரலாறு தரும் பாடம் #19 – கருப்புத்தங்கம்

பிலால் இப்னு ரபாஹ். மயக்கும் குரலை அவருக்கு ஆண்டவன் கொடுத்திருந்தான். அதனால் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான பணி அவருக்கு அளிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அவர் ஓர் கருப்பின… Read More »வரலாறு தரும் பாடம் #19 – கருப்புத்தங்கம்

மிர்குல் துர்சுனின்

உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’

அஸ்லாமு அலைக்கும். என் பெயர் மிர்குல் துர்சுன். சீன கம்யூனிஸ வதைமுகாமில் எனக்கு நேர்ந்தவற்றை, எனக்குத் தெரிந்த அளவுக்கு உடைந்த ஆங்கிலத்தில் சொல்கிறேன். எனக்கு ஆங்கிலப் புலமை… Read More »உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’

தேயிலைத் தோட்டம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

மஞ்சூரில் இருந்தபோது, சில அபூர்வ மனிதர்களின் நட்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கெச்சி கட்டி மணி மற்றும் வெங்கிடரமணன் இருவரின் நட்பு அப்படித்தான்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #16 – தகைவிலான்களுடன் ஒரு நாள்

பன்றியின் குழி

இலங்கைப் பழங்குடிகள் #3 – பன்றியின் குழி

இலங்கையின் பழங்குடிகளில் ஒருவரைக் கூப்பிட்டு நீங்கள் யார் என்று கேட்டால், அவர் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக்கொள்வார். ‘நாங்கள் யக்ஷ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.’ தங்களை… Read More »இலங்கைப் பழங்குடிகள் #3 – பன்றியின் குழி

ஹார்லெம் மறுமலர்ச்சி இயக்கம்

கறுப்பு அமெரிக்கா #20 – ‘புதிய நீக்ரோ’

‘பால்டிமோர் நகரில் நடந்து கொண்டிருந்தேன். மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தது. என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன். நானொரு எட்டு வயது சிறுவன். அவனும் அது போலவே இருந்தான்.… Read More »கறுப்பு அமெரிக்கா #20 – ‘புதிய நீக்ரோ’

பாலைவனச் சோலை

உயிர் #20 – பாலைவனச் சோலை

டார்வின் தன் கோட்பாட்டில் ஓர் உயிர் வாழ்வதற்கான காரணிகளில் அதன் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது என்று வலியுறுத்தியிருக்கிறார். ஓர் உயிரினம், அது வாழும் நிலப்பரப்பு,… Read More »உயிர் #20 – பாலைவனச் சோலை

நெ.து.சுந்தரவடிவேலு

மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல… Read More »மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். முனிவன் சுசர்மன் இடம் நோக்கி நடந்தான். வேதாளம், அவனது விடாமுயற்சி கண்டு மெல்ல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

‘காட்டு வாத்து கத்துவதைக் கேட்பதற்காக, இரவில் யாரேனும் தன்னந்தனியாக விழித்திருக்கிறீர்களா?’ எப்போதாவது ஒருமுறை நீங்கள் இரவில் கண்விழிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று, இதுவரையிலும் என்னால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

நீலகிரி வரையாடு

காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

ஒரு நகரத்தின் நாகரீகத்தை அதன் இரவு வெளிப்படுத்திவிடும். அதேபோல, ஒரு காட்டின் தூய்மையை அதன் மணம் வெளிப்படுத்திவிடும். பாலைவனம் தொடங்கி மழைக்காடு வரை காடுகளுக்கென்று தனி மணம்… Read More »காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு