Skip to content
Home » கிழக்கு டுடே » Page 59

கிழக்கு டுடே

Humayun

அக்பர் #4 – நாடோடி மன்னன்

கோரி முகமதின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு 1198ஆம் வருடம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி தொடங்கியது. மாம்லுக், கில்ஜி, துக்ளக், சையித் என வரிசையாக டெல்லியை ஆட்சி செய்த… Read More »அக்பர் #4 – நாடோடி மன்னன்

இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலும் இறுதியிலும் அன்றைய தென்னிந்தியப் பகுதியும் தமிழகப் பகுதியும் மாபெரும் அரசியல் குழப்பங்களோடு இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி உறுதியாக இந்தியா முழுவதும் பற்றிப்… Read More »இந்திய அரசிகள் # 1 – மறவர் சீமையின் வேலு நாச்சியார் (1730-1796)

மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

ராணியான அவரது மனைவி மஹா மாயா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் மஹாராஜா ஒரு போருக்குச் சென்றிருந்தார். மாயாவுக்குப் பிரசவ வேதனை மெள்ளத் தொடங்கியிருந்தது. காட்டு வழியாக… Read More »மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

செங்கோட்டை – டில்லியில் உள்ள பிரதான சின்னங்களில் ஒன்று. இந்திய வரலாற்றை மாற்றியமைத்த முக்கிய சம்பவங்கள் செங்கோட்டையில்தான் நடந்தேறியுள்ளன. முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், ஷாஜகானால்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #1 – பகதூர் ஷா சாஃபர் வழக்கு (1858) – 1

புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

(தொகுப்பிலிருக்கும் 14 வது கதை) மிகவும் மதிக்கப்படும் ஒரு துறவி, சுவையான உணவின் மீதான ஆசையைக் கைவிடமுடியாமல் நாக்குக்கு அடிமையாகி மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்புகிறார். கௌதமரிடம்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

காபூலிலிருந்து இந்தியாவை வந்தடைய கைபர் கணவாயைக் கடப்பதுபோல, மத்திய ஆசியாவிலிருந்து காபூலை வந்தடைய இந்து குஷ் மலைத்தொடரைக் கடக்க வேண்டும். ஆனால் கைபர் கணவாயைப்போல இந்து குஷ்… Read More »அக்பர் #3 – புதிய வானம், புதிய பூமி

மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141… Read More »மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் 12வது கதை இது) ஜேதவனத்தில் கௌதமர் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது. பிக்குணிகளின் மடத்தில் வசித்த ஒரு துறவி கர்ப்பமாக இருப்பது பிரச்னையாகிறது.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

மொஸாட் #1 – அறை எண் 203இல் ஒரு கொலை!

ஜனவரி 20, 2010. துபாயின் அல் புஸ்தான் ரோடனா விமான நிலைய விடுதி ஊழியர்கள் 230ஆம் எண் அறைக் கதவைத் திறந்தபோது அந்த நபர் இறந்து கிடந்தார்.… Read More »மொஸாட் #1 – அறை எண் 203இல் ஒரு கொலை!

தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

‘பொன்னொடு வந்து கறியோடு பெயரும்’ என்று அகநானூற்றில் 149வது பாடலில் குறிப்பிடப்படும் இந்த வரிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பண்டைய தமிழகம் உள் நிலப்பரப்பைத் தாண்டி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)