Skip to content
Home » Kizhakku Today » Page 10

Kizhakku Today

Shelly

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம்.… Read More »இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் முரகாமியின் புதிய நாவல் The City and Its Uncertain Walls சமீபத்தில் வெளியானது. 1980இல் இதே பெயரில் முரகாமி ஒரு… Read More »The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

1784இல் வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த மொழியியல் புரட்சி மற்ற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. 1789இல் அமெரிக்கப் புரட்சிக்கு உதவியதாலும், நாட்டுச் செலவில் கட்டுப்பாடு தவறியதாலும், நிதிபற்றா நிலைமைக்குச்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

sir william jones

விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

1757இல் ராபர்ட் கிளைவ் (Robert Clive) வங்காள நவாபைத் தோற்கடித்து, அதுவரை கம்பெனியாக விளங்கிய நிறுவனத்தை நாடாளும் நிறுவனமாக மாற்றி, அதுவரை யாரும் உலுக்காத விதம் வரலாற்றை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?

இஸ்ரேல் எனும் தேசம் உருவாகி 76 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மொஸாட் உருவாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏகப்பட்ட உளவு வேலைகள், கடத்தல்கள், படுகொலைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள்,… Read More »மொஸாட் #24 – பாதுகாவலர்களா? பயங்கரவாதிகளா?

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம். அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம்… Read More »ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

கறுப்பாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் அவர் இருந்தார். அவர் நிறம் ரொம்ப கறுப்பாக இருந்ததற்குக் காரணம் அவர் ஒரு அபிசீனிய நீக்ரோ அடிமை. அதுவும் அரேபியாவில். அவரது பெயர்… Read More »மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

புத்த ஜாதகக் கதைகள் #47 – ருக்கதம்ம ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 74வது கதை) ‘ஒற்றுமையே நலம்’ சாக்கிய குலத்தினரும் அவர்களுடன் நெருங்கிய குருதி உறவு கொண்ட மற்றொரு குலத்தினரும் ஒரே நதியின் நீரைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். பொதுவான… Read More »புத்த ஜாதகக் கதைகள் #47 – ருக்கதம்ம ஜாதகம்

ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

6. பனாலா கோட்டை முற்றுகை, 1701. மொகலாயர்களின் அடுத்த தாக்குதல் இலக்காக பனாலா கோட்டை இருந்தது. 9, மார்ச், 1701 வாக்கில் ஆலம்கீர் அங்கு சென்று சேர்ந்தார்.… Read More »ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

அமெரிக்கோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci), கொலம்பஸ் சென்ற கடல்வழியில் இரண்டு புதிய கண்டங்களை 1497இல் கண்டுபிடித்தார். இவ்விரண்டு கண்டங்களுக்கு வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அவர் பெயரையே… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்