Skip to content
Home » Kizhakku Today » Page 112

Kizhakku Today

வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே… Read More »மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

பிரான்சிஸ் பேக்கன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

இயல்பு வாழ்க்கையைக் காட்டிலும் காதல் பற்றிய கட்டுமானங்கள் மேடை நாடகத்தில் மிகுதியாக இருக்கின்றன. நாடகத்தைப் பொறுத்தவரை காதல் எப்போதும் வேடிக்கையான விஷயம். அவ்வப்போது அதில் துன்பியல் சேர்ந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக… Read More »சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

‘எனக்கும் உலகுக்கும் இடையே எப்போதும் கேட்கப்படாத கேள்வி ஒன்று இருக்கிறது… பிரச்சினையாக இருப்பது எப்படி இருக்கிறது?… எப்போதும் இரண்டு விதமாக உணர்கிறோம் – அமெரிக்கனாகவும் கறுப்பினத்தவராகவும். இரண்டு… Read More »கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைத்தான் சட்டவல்லுநர்கள் கூட்டாட்சிக்கான இலக்கணமாகக் கொள்கின்றனர். அமெரிக்காவில் கூட்டாட்சி எவ்வாறு அமைந்ததென்று சென்ற பகுதியில் பார்த்தோம். அதற்குநேர்மாறாக, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களை,… Read More »இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்கினான். ‘சோர்வறியா மனத்துக்குச் சொந்தக்காரரே! விக்கிரமாதித்த பூபதியே! உமது உள்ளத்துக்கு உல்லாசம் தரும் கதையொன்றைச் சொல்கிறேன். கேட்கிறீரா?’… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

இயற்கைத் தேர்வு

உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

எந்தப் பண்புகளை உடைய உயிரினங்கள் வாழவேண்டும் என்பதை இயற்கையே தேர்ந்தெடுப்பதுதான் இயற்கைத் தேர்வு என்றார் டார்வின். இதைப் புரிந்துகொள்வதற்கு விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது மனிதர்கள் செய்த விஷயங்களை நாம்… Read More »உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?

Flamingos

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #13 – வலசைப் பறவைகளின் சொர்க்க பூமி

ராமேஸ்வரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த ஓர் ஐந்தாறு வருடங்கள் தொடர்ச்சியாக எங்கள் குழுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் நான் குறிப்பிட்டது போல, பறவை நோக்க கணக்கெடுப்பு… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #13 – வலசைப் பறவைகளின் சொர்க்க பூமி

சந்திரகுப்தர் குகை

குப்தப் பேரரசு #17 – சந்திரகுப்தரின் கல்வெட்டுகள்

இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் அவரது அரசைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தருகின்றன. அவற்றில் முதலாவது மதுராவில் உள்ள கல்வெட்டு. கன்னிங்ஹாமால் கண்டறியப்பட்டு ப்ளீட்… Read More »குப்தப் பேரரசு #17 – சந்திரகுப்தரின் கல்வெட்டுகள்

கழுதைப் புலி

காட்டு வழிதனிலே #7 – புகை

புகை! என்னைச் சுற்றிப் புகை பரவ ஆரம்பித்தது. என்னவென்று அறியக்கூட முடியவில்லை. மூச்சுத் திணற ஆரம்பித்தது. இந்தக் குகையில் இருந்து வெளியே செல்ல இருக்கும் ஒரே வழியில்… Read More »காட்டு வழிதனிலே #7 – புகை