Skip to content
Home » Kizhakku Today » Page 121

Kizhakku Today

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தை இறக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் அடுத்த கதை சொல்லத் தொடங்கியது.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #6 – காணி

‘சங்கரன்! இது உனக்கு வேணாமே’ என் தந்தை. ‘காணியில் யாரும் இதுபோலெல்லாம் போக மாட்டாங்க! உன்னைப் போக வேணாம்ன்னு சொல்லவில்லை! நீயே பார்த்துக்க’ என்றார் மூட்டுகாணி (எம்… Read More »காட்டு வழிதனிலே #6 – காணி

சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

குப்தப் பேரரசு #16 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

முதலாம் சந்திரகுப்தர் எப்படித் தன் பல மைந்தர்களில் சிறந்தவரான சமுத்திரகுப்தரைத் தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தாரோ, அதே போல சமுத்திரகுப்தரும் தன் வாரிசாக (இரண்டாம்) சந்திரகுப்தரைத் தேர்ந்தெடுத்ததாக மதுரா… Read More »குப்தப் பேரரசு #16 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

தேன்சிட்டு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஊதா மஞ்சள் தேன்சிட்டின் (purple-rumped sunbird) குரல் சற்றுப் பலமாக ஒலித்தது. எப்போதும் அவை சமையலறை ஜன்னலின் எதிரே உள்ள… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

லாஸ்க்கோ குகை ஓவியம்

இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

மிக அற்புதமான குகை ஓவியங்கள் கொண்ட பிரான்ஸ் தேசத்தில் உள்ள லாஸ்க்கோ (Lascaux) குகையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மக்களின் வரவால் ஓவியங்களில் பூஞ்சைப் படலம் தோன்ற… Read More »இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

The School of Athens,

யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. ஒட்டுமொத்த சமூக அறிவியல்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

உலகின் கதை

உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை

இந்தியப் புராணக் கதைகளைப்போலவே கிரேக்கப் புராணக் கதைகளும் சுவாரசியமானவை, வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அவர்களின் கடவுளர்கள் ஒரு மாபெரும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள், உறவினர் முறை கொண்டவர்கள்.… Read More »உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை

சம்ஹார மூர்த்தி

கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

மாஹேஷ்வர வடிவங்கள் என்று இருபத்தைந்து வடிவங்கள் உள்ளன என்பதைப் பற்றி சிவனுடைய ந்ருத்த வடிவங்களைப் பற்றிப் பார்க்கையில் குறிப்பிட்டிருந்தேன். சிவபெருமானுக்கு சம்ஹார, அனுக்ரஹ, ந்ருத்த வடிவங்கள் உள்ளன.… Read More »கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்