பௌத்த இந்தியா #11 – நகரங்கள் – 1
பழங்கால நகரம் ஒன்றின் வெளிப்புறத் தோற்றம் குறித்த விரிவான விளக்கம் நம்மிடம் இல்லை என்பது ஒரு கெடுவாய்ப்பு: உயரமான மதில்கள், சரியாமல் அவற்றைத் தாங்கி நிற்கும் சுவர்களுடன்… Read More »பௌத்த இந்தியா #11 – நகரங்கள் – 1
பழங்கால நகரம் ஒன்றின் வெளிப்புறத் தோற்றம் குறித்த விரிவான விளக்கம் நம்மிடம் இல்லை என்பது ஒரு கெடுவாய்ப்பு: உயரமான மதில்கள், சரியாமல் அவற்றைத் தாங்கி நிற்கும் சுவர்களுடன்… Read More »பௌத்த இந்தியா #11 – நகரங்கள் – 1
கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் இந்த பாடத்திட்டத்தில் இரண்டு முக்கியமான வகைகள் இருக்கின்றன. முதலாவதாக ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரையான பாடத்திட்டம். இந்த வகுப்புகளுக்கு, தொழில்… Read More »காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்
‘இவ்விரண்டில் எந்தப் பாதை சிறந்தது?’ ‘தனியார் வங்கி (அ) பொதுத்துறை வங்கி, எதில் முதலீடு செய்வது?’ ‘ரெட்மி (அ) சாம்சங், எது குறைந்த விலைக்குக் கிடைக்கும்?’ ‘சைவம்… Read More »மலைப்பாம்பு மொழி 10 – முடிவெடுக்கும் நிரல்
இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி தன்மீது காட்டும் அதீதமான ஆர்வம் குறித்த வியப்பு ஒரு பக்கமும், கவர்ச்சிகரமான அந்த ஆளுமையை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் மறுபக்கமும்… Read More »தாகூர் #29 – இத்தாலி வழியாக ஐரோப்பா
பெஷாவருக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒருவரை அதன் ஏற்ற இறக்கங்கள் பிரமிக்க வைக்கும். இந்தியாவின் குளிரும் நடுக்கமும் ரசிக்கும்படியானது. ரயிலில் இருந்து அதிகாலைக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அது… Read More »நான் கண்ட இந்தியா #22 – பெஷாவர்
1980-81ல் அவருடைய ஆயிரமாவது பிறந்த நாளைக்கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. கிழக்கத்திய நாடுகளின் அறிவுலக ஞானி என்றும், மருத்து அறிவின் தந்தை என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். மிகச்… Read More »வரலாறு தரும் பாடம் #9 – மருத்துவமேதை இப்னு சீனா
மதரீதியிலான துன்புறுத்தல்களை ஏற்கனவே தோற்றம் பகுதியில் பார்த்தோம். குறிப்பாக வரி விதிப்பு, கோயில் இடிப்பு போன்ற பெரும் துன்பங்களை யூதச் சமூகம் எதிர்கொண்டது; நாடு விட்டு இடம்… Read More »இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்
அன்று ரகுவுடன் கேர்மாளம் வழியாகக் கடம்பூர் வரை ஒரு தனிப்பட்ட வேலைக்காகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே இயற்கை வேளாண் வல்லுநர் சுந்தரராமனும் வருவதாக ஏற்பாடு. எனவே,… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #8 – காட்டெருமையின் முக்காரம்!
சிறு வயதில் இருந்தே ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஒரு பழக்கம் இருந்தது. தன்னைச் சுற்றி நிகழும் பல இயற்பியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது மற்றவருக்கு எடுத்து உரைக்கவோ அவற்றைத்… Read More »இயற்கையின் மரணம் #8 – கடலில் சுற்றும் நதிகள்
குழந்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை – பாகம் 1 (பெற்றோரின் கவனத்துக்கு: வரும் செவ்வாயன்று வதை முகாம் நினைவு நாள் அனுசரிக்கப் போகிறோம். 4-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1