Skip to content
Home » Kizhakku Today » Page 148

Kizhakku Today

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… Read More »அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

எம்.ஜி.ஆர்

பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல்… Read More »பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு… Read More »தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

பிரமிடு என்னும் உலக அதிசயம்

உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

பண்டைய எகிப்தைக் கிட்டத்தட்ட முப்பது வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்கள் ஆட்சி செய்தனர். இவர்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பற்பல வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்த துண்டுத்… Read More »உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

டெஸ்லாவைப் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் தன்னுடைய பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக மஸ்க் ஏன் கோபமடைந்தார் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். டெஸ்லா அறிமுகம் செய்த ரோட்ஸ்டர்… Read More »எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

அன்றைய காலகட்டத்தில் வாத பிரதிவாதங்கள், தர்க்கங்கள் எல்லாம் கல்வியில் மிக பெரிய பங்கு வகித்தன. உலகம் முழுவதுமிருந்த புகழ் பெற்ற ஞானிகள், அறிஞர் பெருமக்கள், ஞானமும் புகழும்… Read More »நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை… Read More »கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

Palasa 1978

தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

முற்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின்மீது சாதியப் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், வன்முறை போன்றவற்றை மட்டும் நிகழ்த்துவதில்லை. தங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான ஆயுதங்களாகவும் அவர்களைத் தந்திரமாக மாற்றிக்… Read More »தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

முந்தைய பகுதியை வாசிக்க – பகுதி 1 | பகுதி 2 இந்தக் கருத்தாக்கத்தை லாக்லவ் எவ்வாறு வெகுஜன அரசியல் செயல்பாட்டை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். மொழியியலாளர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3