Skip to content
Home » Kizhakku Today » Page 147

Kizhakku Today

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… Read More »சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

ஒற்றைச் செல் உயிர்கள்

உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் சுமார் 3.5 கோடி வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிர்களில் இருந்தே உருமாறி வந்திருக்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால்… Read More »உயிர் #10 – வேதியியலின் அதிசயம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

கறுப்புத் திருச்சபைகள்

கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்புக்குப் பின்னான நாட்களின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், அன்றைய காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக இருந்த திருச்சபைகள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. திருச்சபைகள் கறுப்பினத்தவர்களின் சமூக… Read More »கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இதில், பிரிட்டிஷ் பேரரசு… Read More »இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… Read More »மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

இன்று எனக்குப் பிறந்த நாள். ஐம்பத்தாறு வயது ஆரம்பிக்கிறது. இத்தனை கழுதை வயதாகியும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இன்னும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் நான்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

காட்டு வழிதனிலே #3 – ஒரு சக்கரம்

பச்…சக்க்! லாரியின் முன்சக்கரம் சரியாய் என் இடுப்புக்கு மேல் ஏறி..இல்லை! இல்லை! ஏறும் அளவுக்கு என் உடல் பெரிதல்ல!.. படர்ந்து கடந்தது. அடுத்த சில நொடிகளில் பின்… Read More »காட்டு வழிதனிலே #3 – ஒரு சக்கரம்

குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

தங்களுடைய பரம வைரிகளான நாகர்களுடைய கூட்டணியை முறியடித்த பிறகு சமுத்திரகுப்தரின் கவனம் இன்னொரு வலிமையான அரசான வாகாடகர்கள்மீது திரும்பியது. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சமுத்திரகுப்தருக்கும் வாகாடகர்களுக்கும் நடந்த… Read More »குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… Read More »அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)