Skip to content
Home » Kizhakku Today » Page 151

Kizhakku Today

ரவீஷ்குமார்

என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

இன்று தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் ஏன் நம்மால் செய்தியைக் காணமுடியவில்லை எனும் கேள்வியை ஒருவரும் எழுப்பியதுபோல் தெரியவில்லை என்கிறார் ரவீஷ் குமார். இது ஊடகத்துறை தொடர்பான பிரச்சினையல்ல, நம்… Read More »என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

முன் பத்திச் சுருக்கம்: (நயினார் நோன்பு விவாத உரையாடலில் முத்தம்மா என்ற பெண் எழுப்பிய கேள்வியை (சொர்க்கம்னா, அதுல ஏழைக்கொரு வழி, பணக்காரனுக்கொரு வழி இருக்குமா?) எவ்வாறு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #6 – பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்

Yeomen of the Guard

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #6

இச்சம்பவங்கள் அனைத்தும் சிறுத்தை ஆட்கொல்லி விலங்காக மாறிய சில காலத்தில் நடந்தவை. ருத்ரபிரயாக் தொங்கு பாலத்திலோ, பொறி கூண்டிலோ அல்லது குகையிலோ சிறுத்தை கொல்லப்பட்டிருந்தால், பின்னாட்களில் நூற்றுக்கணக்கான… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #6

பொது அறிவியல்

காந்தியக் கல்வி #4 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 2

5. பொது அறிவியல் இதன் இலக்குகள்: (அ) இயற்கை தொடர்பான அறிவார்ந்த, ரசனை சார்ந்த பார்வையைப் பெறுதல். (ஆ) கூர்மையான பார்வை, எதையும் பரிசோதனை மூலம் சோதித்துப்… Read More »காந்தியக் கல்வி #4 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 2

சலாஹுத்தீன் அய்யூபி

வரலாறு தரும் பாடம் #4 – ஞானப்பழம் நீயப்பா

அந்த மன்னரின் பெயர் சலாஹுத்தீன் அய்யூபி. ஆனால் ஆங்கிலேயர்களுக்கு மாற்று மதத்தவரின் பெயர்கள் எதுவும் வாயில் சரியாக நுழையாது. அவர்கள் எப்படத் தவறாக உச்சரித்தார்களோ அதற்கேற்றவாறு எழுத்துக்களைப்போட்டு… Read More »வரலாறு தரும் பாடம் #4 – ஞானப்பழம் நீயப்பா

இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

இந்தியாவில் நீங்கள் அதிகம் கேள்விப்படும் சில சொற்கூறுகள் உள்ளன‌: வகுப்புவாதம், தேசியவாதம், சமூகவுடைமை. சலாம் இல்லத்தில் இருந்து ஒரே வாரத்தில் இந்தியப் பிரச்சினைகளையும் அதன் தாக்கங்களையும் ஒருவரால்… Read More »நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்

உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

சிறுவன் ராண்டாஃப் ஜான்சன், தன் அம்மா வேலைக்காரியாக இருந்த அந்தப் பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனைக் கட்டியணைத்து, அவன்… Read More »உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

ராஜா அண்ணாமலை மன்றம்

கட்டடம் சொல்லும் கதை #5 – ராஜா அண்ணாமலை மன்றம்

1940களில் மதராஸில் தமிழ் தேசியம் மீண்டும் எழுந்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத் தென்னக இசை போன்ற கலைகள் இந்தச் சர்ச்சையின் முதல் சுற்றில் ஈடுபட்டன. 1931களில்… Read More »கட்டடம் சொல்லும் கதை #5 – ராஜா அண்ணாமலை மன்றம்

போர்கள்

இஸ்ரேல் #5 – போர்கள்

இஸ்ரேலுக்கான பெயர் காரணம் பல்வேறு மத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆதி யூதரான ஜேக்கப் தனது இருப்பிடமான கானான் பிரதேசத்துக்குத் திரும்பவந்தபோது வழியில் ஒரு ”தேவதை” அவருடன் மல்யுத்தம்… Read More »இஸ்ரேல் #5 – போர்கள்

ஒத்துழைக்க மறுத்த தாகூர்

தாகூர் #23 – ஒத்துழைக்க மறுத்த தாகூர்

‘என்னால் கவிதைகளைப் புனைய முடியும்; பாடல்களை இயற்ற முடியும் காந்திஜி! ஆனால் உங்களின் பெருமதிப்பிற்குரிய பஞ்சு என்னிடத்தில் படாத பாடு படும் என்பதுதான் உண்மை’ – 1921… Read More »தாகூர் #23 – ஒத்துழைக்க மறுத்த தாகூர்