Skip to content
Home » Kizhakku Today » Page 187

Kizhakku Today

பிரேமானந்தா எனும் புதிர்

மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

1983இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் இலங்கையில் தீவிரமடைந்தபோது ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து தப்பி அகதிகளாகத் தமிழகம் வந்து சேர்ந்தார்கள். ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மண்டபம் முகாமிற்கு வந்து… Read More »மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

யானைப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

வீதியெங்கும் ஒளி

நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி

1885ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் நிகோலா டெஸ்லா எடிசன் மெஷின் ஒர்க்ஸ் பதவியை ராஜினாமா செய்தார் என்றும்; இல்லை, அவர் 1884ஆம் ஆண்டே பதவியை விட்டு விலகிவிட்டார் என்றும்… Read More »நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி

இந்தியப் பிரிவினை

இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

பிரிவினையோடுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது சுதந்திரம். வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் வந்து சேர்ந்துள்ளது நமக்கான விடுதலை. சுதந்திர தினத்தை நினைவுரும் இந்த முக்கியமான தருணத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின்… Read More »இந்தியப் பிரிவினை: மௌனத்தின் அலறல்

அறிவியல் என்றால் என்ன

அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

அறியாமையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுதலை செய்யும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு. அதனால்தான் நவீன இந்தியாவின் அடித்தளங்களில் ஒன்றாக அறிவியல் திகழ வேண்டும் என்று ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.… Read More »அறிவியல் நம்மை விடுதலை செய்யும்

மக்கள்தான் இந்தியா

மக்கள்தான் இந்தியா

ஒரு நாடு என்பதற்கான வரையறை என்ன? ஓர் அரசைக் கொண்டிருப்பது மட்டும்தான் நாடா? தேசியக் கொடி, தேசியப் பாடல், வரைபடம் ஆகியவைதான் ஒரு நாட்டின் அடையாளங்களா? இந்தியாவை… Read More »மக்கள்தான் இந்தியா

சூழல் போராட்டங்கள்

சூழல் உரிமைகளும் அதிகாரங்களும்

‘திடீர்னு பவர் பிளான்ட் உள்ள இருந்து ஒரு பெரிய சத்தம் கேக்கும். சில நேரம் சைரன் சத்தம் வரும். எங்க மக்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாது. கொழந்தைங்கள… Read More »சூழல் உரிமைகளும் அதிகாரங்களும்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

இந்தியா என்கிற கருத்தாக்கம்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அரசியல் கையேடு என்று பலரால் அழைக்கப்படும் நூல், சுனில் கில்நானியின் The Idea of India. இந்நூலை ‘இந்தியா என்கிற… Read More »இந்தியா என்கிற கருத்தாக்கம்

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் 1806ஆம் ஆண்டு வகித்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல் கா.அ. மணிக்குமார் எழுதிய ‘வேலூர்ப் புரட்சி 1806.’ இந்நூலின் முன்னுரையிலிருந்து… Read More »வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பிகள்

காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான… Read More »காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்