எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். ‘பேசுவது யார் ஜிம்… Read More »எலான் மஸ்க் #22 – உளவாளியின் நட்பு
சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இன்று செயற்படும் ஜொரசாங்கோவில் 1890இல் பிறந்தார் அசித் குமார் ஹல்தார். அவரது தாய்வழிப் பாட்டி ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி. எனவே ஹல்தாருக்கு… Read More »இந்திய ஓவியர்கள் #4 – அசித்குமார் ஹல்தார் : புத்தரைத் தீட்டியவர்
வடசென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான ரயில் நிறுத்தம் வியாசர்பாடி ஜீவா. லட்சக்கணக்கான மக்கள் தினசரி அதைக் கடந்து சென்றாலும், எத்தனை பேர் அந்த மாமனிதன் ஜீவாவைப் பற்றி… Read More »தோழர்கள் #22 – ஜீவா எனும் மானுடர்
‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை
டிசம்பர் 9 அன்று நாராவுக்குச் சென்றேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆளுநரும் காவல்துறை அதிகாரிகளும் வழக்கமான வரவேற்பை அளித்தனர். அரை ஜப்பானிய விடுதியொன்றில் மதிய உணவு. அதன்பின், அந்தப்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே
“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… Read More »செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2
பெற்றோர் பேணல் இளம் உயிர்களை வளர்ப்பதற்காகப் பெற்றோர்கள் தங்களின் காலத்தையும் சக்தியையும் செலவழிப்பது அவசியமான ஒன்றாகும். இப்படிப் பேணுதல் சந்ததியின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. அது பரிணாமத்தின் முதிர்ந்த… Read More »காக்கைச் சிறகினிலே #20 – பறவைகளை ஆராய்வது எப்படி?
ரவீந்திரரின் முதுமைக் காலத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டனர்: ‘உங்களின் மிகச் சிறந்த குணம் எது?’ இக்கேள்விக்கு, ‘நிச்சயமற்ற தன்மை’ என்று அவர் பதிலளித்தார். மீண்டும் ‘உங்களின்… Read More »தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்
பல ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் : ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியாக இருக்கக்கூடும்’. தட்சிணப் பிராகிருதத்தோடு… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?
உலகம் பஞ்சபூதங்களால் உருவான அழகிய படைப்பு. அந்த அழகிய படைப்பின் அணிகலன்கள் கலைஞர்கள். உலகியலை உயிரோட்டத்துடன் அடுத்தடுத்த தலைமுறைக்கு வழங்கும் நிபுணர்கள் கலைஞர்கள். அவ்வகையில் நிபுணராக, அறிஞராக,… Read More »மண்ணின் மைந்தர்கள் #1 – வா.செ.குழந்தைசாமி : சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி