Skip to content
Home » Kizhakku Today » Page 208

Kizhakku Today

தலையாலங்கானம்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம்

லலித் மேக்கன் கொலை - பழிக்குப் பழி

மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

ஜூலை 31, 1985. டெல்லியின் கீர்த்தி நகர். காலை பத்தரை மணி. இரண்டடுக்கு கொண்ட தன்னுடைய சொந்த அபார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறி, மனைவியோடு பேசியபடியே சிவப்பு நிற மாருதி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #2 – பழிக்குப் பழி

டெஸ்லா-எடிசன்

நிகோலா டெஸ்லா #3 – வலியிலும் ஒளி

அம்மாவுக்கு அடுத்து நிகோலாவைத் தூக்கி வளர்த்த அண்ணன் டேன் டெஸ்லா அவரது 12ஆம் வயதில், குதிரையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து மரணடைந்தார். இது நடந்தது 1861ஆம் ஆண்டில்.… Read More »நிகோலா டெஸ்லா #3 – வலியிலும் ஒளி

(பெண்கள் தீவு

பூமியும் வானமும் #1 – பெண்கள் தீவு

‘ஒரு தீவு முழுக்கப் பெண்கள். அதில் ஆண்கள் எண்ணிக்கை 10% அல்லது அதற்கும் குறைவுதான். அந்தத் தீவுக்கு ஓர் இளைஞன் போய் இறங்குகிறான். அவனை அடைய அந்தத்… Read More »பூமியும் வானமும் #1 – பெண்கள் தீவு

தொழிலாளர்களுள் ஒருவர்

தோழர்கள் #3 – தொழிலாளர்களுள் ஒருவர்

தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்றால் தமது பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவதல்ல; மாறாக சுயராஜ்ஜியப் போராட்டத்தில் தொழிலாளர்கள் பங்கு வகிக்க வேண்டுமென்பது சிங்காரவேலரின் கருத்து. மார்க்சிய அடிப்படையில்… Read More »தோழர்கள் #3 – தொழிலாளர்களுள் ஒருவர்

எலான், டோஸ்கா, கிம்பல்

எலான் மஸ்க் #3 – தனிமை எனும் வளையம்

எலான் மஸ்கின் தாயாரான மே (Maye Musk) அவரது தந்தை நார்மன் ஹால்டிமென்னின் நேரடி அரவணைப்பில் வளர்ந்தவர் என்பதால் சுதந்தரமானவராக இருந்தார். 11 வயது இருக்கும்போது மே… Read More »எலான் மஸ்க் #3 – தனிமை எனும் வளையம்

சாமலா பள்ளத்தாக்கு

ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

சாமலா பள்ளத்தாக்கு கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் சேஷாச்சலம் மலை ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி, சித்தூர் மற்றும் கடப்பா ஜில்லாக்களில் அடங்கிய… Read More »ஆட்கொல்லி விலங்கு #3 – சாமலா புலியின் கதை

புனித டேவிட் கோட்டை

ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

கடலூர், தேவனாம்பட்டினம் கோட்டை (புனித டேவிட் கோட்டை)  என்பது பலரும் நினைப்பது போல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது அல்ல, டச்சுக்காரர்கள் கட்டியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தங்களின் வணிகத்தைத்… Read More »ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2

போரிசோவ்கவிற்கு வந்தபிறகும் நகரத்தில் இருந்ததுபோலவே பதட்டத்துடன் அமைதியில்லாத வாழ்வையே வாழ்ந்து வந்தார் கோவரின். எந்நேரமும் அதிகமாக வாசிக்கவும் எழுதவும் செய்தார். இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டிருந்தார். தினமும்… Read More »செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2

சாமானியர்களின் போர்

சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

ஒரு கொத்துக் கறிவேப்பிலை கொசுறாகப் பெறுவதற்கே நூறு ரூபாய்க்குக் காய்கறி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டும் எப்படி இத்தனை சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன? இதற்கான விடை… Read More »சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’