Skip to content
Home » Kizhakku Today » Page 75

Kizhakku Today

பெங்கால் பிரிவினை

இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த பல்வேறு சீர்திருத்த இயக்கங்கள் ‘ஹிந்து’ மதத்தைக் கட்டமைத்து, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹிந்து தேசியத்துக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து, 1870களில் எழுந்த ஆரிய… Read More »இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

உருகும் பூமி

இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் நார்ஃபோக் நகரம், தாய்லாந்து தலைநகரான பாங்காக், இன்னும் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகளில் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. பூமியில்… Read More »இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #32 – நிதி நிர்வாகமும் நீதி முறைகளும்

எந்த அரசும் படைபல ரீதியில் வலிமையாக இருக்கலாம். ஆனால், அதன் நிதி நிர்வாகம் சரியாக இல்லையென்றால் அந்த அரசு நிலைத்திருப்பது கடினம். குப்தர்களின் அரசு இதற்கு விதிவிலக்கல்ல.… Read More »குப்தப் பேரரசு #32 – நிதி நிர்வாகமும் நீதி முறைகளும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஒருபக்கம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து, வரி வசூல் போன்றவற்றால் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஆர்க்காடு நவாபுகள், தங்களுக்குள் பதவிச்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

மரம் அறுக்கும் இயந்திரம்

காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை… Read More »காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்; கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு (56) (கதன்… Read More »அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

Ancient City of Damascus

உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

இன்று போரால் அலைக்கழியும் சிரியாவில் இருக்கும் டமாஸ்கஸ் மத்திய கிழக்காசியாவின் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நகரம் என்பதோடு ஆசியா,… Read More »உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக… Read More »பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #10 – ‘சிவதாண்டவம்’ -2

திருமூலரின் திருமந்திர நூலில் 9வது தந்திரத்தில் இடம்பெறும் திருக்கூத்து தரிசனத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குத் திருநட்டம் எங்குஞ் சிவமா… Read More »சிவ தாண்டவம் #10 – ‘சிவதாண்டவம்’ -2

Measure for Measure

ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1

அறிமுகம் ‘நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.’ –… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #8 – நியாயத் தராசு – 1