Skip to content
Home » கட்டுரை » Page 3

கட்டுரை

நமக்கான இந்தியா

நமக்கான இந்தியா

இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த 75 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, குறிப்பாக, சுதந்தரம் பெறப் போராடிய காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது திகைப்பு அதிகரிக்கிறது.… Read More »நமக்கான இந்தியா

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில்… Read More »பகத் சிங்கும் தோழர்களும்

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமராக பதவியேற்ற ஜவாஹர்லால் நேருவுக்குமுன் பல நெருக்கடிகள் இருந்தன. புதிய தேசத்தை கட்டமைக்க, சமூக அளவிலும்,… Read More »அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. அது பல லட்சம் பக்கங்களில், பல நூறு மொழிகளில், ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் தொடக்கம் முதலே விடுதலைப் போரில் தன்… Read More »விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்தியாவைக் கண்டடைதல்

இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை பெருமளவில் மையப்படுத்தும் 25 நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது முடிந்தளவு பரந்த நோக்கோடு செயல்பட்டிருந்தாலும் ஜவாஹர்லால் நேருவின் காலத்துக்குச் சற்றே… Read More »இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கத்தியின்றி ரத்தமின்றி…

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சட்ட மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு… Read More »கத்தியின்றி ரத்தமின்றி…

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில்… Read More »தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.… Read More »‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

ஜேம்ஸ் வெப் பார்வையில் பிரபஞ்சம்

ஜேம்ஸ் வெப் பார்வையில் பிரபஞ்சம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா முன்னின்று வடிவமைத்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope), கடந்தாண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில்… Read More »ஜேம்ஸ் வெப் பார்வையில் பிரபஞ்சம்

புனித டேவிட் கோட்டை

ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

கடலூர், தேவனாம்பட்டினம் கோட்டை (புனித டேவிட் கோட்டை)  என்பது பலரும் நினைப்பது போல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது அல்ல, டச்சுக்காரர்கள் கட்டியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தங்களின் வணிகத்தைத்… Read More »ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி