Skip to content
Home » கிழக்கு டுடே » Page 121

கிழக்கு டுடே

பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

உயிர் #16 – பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சி என்று பார்த்தோம். பரிணாம வளர்ச்சி, மரபணுவில் ஏற்படும் தன்னிச்சையான மாற்றத்தால் நிகழக்கூடியது. ஓர் உயிரினத்தில் ஏற்படும் சிறிய சிறிய… Read More »உயிர் #16 – பரிணாம வளர்ச்சியின் அம்சங்கள்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தை இறக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் அடுத்த கதை சொல்லத் தொடங்கியது.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #6 – காணி

‘சங்கரன்! இது உனக்கு வேணாமே’ என் தந்தை. ‘காணியில் யாரும் இதுபோலெல்லாம் போக மாட்டாங்க! உன்னைப் போக வேணாம்ன்னு சொல்லவில்லை! நீயே பார்த்துக்க’ என்றார் மூட்டுகாணி (எம்… Read More »காட்டு வழிதனிலே #6 – காணி

சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

குப்தப் பேரரசு #16 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

முதலாம் சந்திரகுப்தர் எப்படித் தன் பல மைந்தர்களில் சிறந்தவரான சமுத்திரகுப்தரைத் தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தாரோ, அதே போல சமுத்திரகுப்தரும் தன் வாரிசாக (இரண்டாம்) சந்திரகுப்தரைத் தேர்ந்தெடுத்ததாக மதுரா… Read More »குப்தப் பேரரசு #16 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

தேன்சிட்டு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ஊதா மஞ்சள் தேன்சிட்டின் (purple-rumped sunbird) குரல் சற்றுப் பலமாக ஒலித்தது. எப்போதும் அவை சமையலறை ஜன்னலின் எதிரே உள்ள… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #12 – தேன்சிட்டின் குளியல் தொட்டி

லாஸ்க்கோ குகை ஓவியம்

இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

மிக அற்புதமான குகை ஓவியங்கள் கொண்ட பிரான்ஸ் தேசத்தில் உள்ள லாஸ்க்கோ (Lascaux) குகையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மக்களின் வரவால் ஓவியங்களில் பூஞ்சைப் படலம் தோன்ற… Read More »இயற்கையின் மரணம் #11 – காவியமா? ஓவியமா?

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

பிரெஞ்சு கப்பற்படைதளபதி லபோன்தெனேவிடம் சென்னையில் அடிவாங்கிக் கொண்டு புறமுதுகிட்டு ஓடிய பிரிட்டிஷ்காரர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தனர். இப்போது அவர்களது இலக்கு, தென்னிந்தியாவின் பிரெஞ்சு தலைமையிடமான புதுச்சேரி!… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #26 – புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள்!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

The School of Athens,

யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

மருதன் இனி வழக்கமான முறையில் வரலாற்றை எழுதவோ வாசிக்கவோ தேவையில்லை. அயோத்திதாசர் ஒருவர் போதும் என்று நீங்கள் சொல்வதுபோல் ஒரு தோற்றம் வருகிறது. ஒட்டுமொத்த சமூக அறிவியல்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #24 – அயோத்திதாசர் ஒவ்வாமை!

உலகின் கதை

உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை

இந்தியப் புராணக் கதைகளைப்போலவே கிரேக்கப் புராணக் கதைகளும் சுவாரசியமானவை, வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை. அவர்களின் கடவுளர்கள் ஒரு மாபெரும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள், உறவினர் முறை கொண்டவர்கள்.… Read More »உலகின் கதை #14 – எரிக்தியனின் கதை