Skip to content
Home » கிழக்கு டுடே » Page 181

கிழக்கு டுடே

சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’ இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… Read More »செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

பறவை நோக்குதல்

காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்

பறவை நோக்குதல் அண்மையில் தோன்றிய ஒரு பழக்கம் அல்ல. மனிதன் உணவு தேடல், வேட்டையாடுதல், தற்காப்பு, இனப்பெருக்கம் போன்றவற்றில் இருந்து மற்ற நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கிய காலக்கட்டங்களில்தான்… Read More »காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்

கோரா

தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

தன் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான 1905இல் கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார். இதன் மூலம் இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற இந்தியாவின் இரண்டு பெரும் பிரிவினரிடையே… Read More »தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

ஔவை நடராசன்

காற்றில் கலந்த கற்பூரம்

‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… Read More »காற்றில் கலந்த கற்பூரம்

தொல்லியல் அறிஞர் செ.இராசு

மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

இலக்கியமும் இலக்கணமும் கூறாதவற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும்… Read More »மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

எம்மலின் பான்கர்ஸ்ட்

காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

எம்மலின் பான்கர்ஸ்ட் 1912இல் சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு தன் மகள் கிறிஸ்டபெல்லோடு சேர்ந்து மகளிர் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தின் முழு… Read More »காலத்தின் குரல் #21 – விடுதலையா வீரமரணமா?

பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா

விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?

ஆர்தர் கிளார்க் என்ற புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் எழுதிய வாக்கியம் இது. ‘இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்டிருக்க வேண்டும், அல்லது அப்படியில்லாமல்… Read More »விண்வெளிப் பயணம் #11 – பூமியில் நாம் தனியாக இருக்கிறோமா?

சான்செல்லர்ஸ்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானது கோழிதான். ஏனென்றால் அது தன்னுடைய முட்டையை இடும் வரை சத்தமிடுவது இல்லை. – ஆபிரகாம் லிங்கன். அமெரிக்க உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #21 – நாடு என்ன சொல்லும்?

மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

விருது நகர், சூலக்கரை மேட்டில் ஓர் ஆசிரமம். அங்கே 60 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகியான சங்கரலிங்கனார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். 12 அம்சக் கோரிக்கைகளைப்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்