தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி
குமார கம்பண்ணரின் மதுரை வெற்றியை அடுத்து விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகத்தின் பல பகுதிகள் வந்தன. அவற்றிற்கு மகாமண்டலேஸ்வரராக (ஆளுநராக) கம்பண்ணர் நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து பல… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #25 – ஆரல்வாய்மொழி










