Skip to content
Home » கிழக்கு டுடே » Page 55

கிழக்கு டுடே

மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் என்றதுமே அவர்கள் ஏதோ விஜயநகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றும் அங்கிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.… Read More »மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்

ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்

நிசப்த உலகையும், இருண்ட உலகையும் கண்டு ஹெலன் சுருண்டுவிடவில்லை. அவர் தாயைவிட்டுப் பிரியாத குழந்தையாக இருந்தார். தாய் அமர்ந்திருந்தால் மடியில் படுத்திருப்பார். எழுந்து வேலை செய்யச் சென்றால்,… Read More »ஹெலன் கெல்லர் #2 – உடலால் உணர்தல்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #4

7. முதல் பறவைகளும் முதல் பாலூட்டிகளும் மெஸோஜோயிக் காலத்தைச் சேர்ந்த பசுமையான தாவரங்கள் மற்றும் ஊர்வன பற்றிப் பார்ப்போம். அலறல், கூக்குரல் மூலம் அடர்ந்த காடுகள், சதுப்பு… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #4

தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களில் சிறப்புபெற்ற ஊராகத் திகழ்வது உத்திரகோசமங்கை. வரலாறு, புராணம் ஆகியவற்றில் பல சிறப்புகளைப் பெற்ற பகுதியாகத் திகழும் உத்திரகோசமங்கை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #19 – தேரிருவேலி

புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 23வது கதை) ஆசான் ஜேதவனத்தில் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார். பிக்கு ஒருவர் விடா முயற்சியைக் கைவிட்டுச் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அந்தச் சீடரை அழைத்துத்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #9 – போஜாஜானிய ஜாதகம்

இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

போர்ச்சுகீசியர்கள் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கி வைத்த வழக்கத்தை பிரித்தானியர்கள் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சுத்தபத்தமாகக் கைக்கொண்டு காலனி நாடுகளைப் பிடித்தார்கள். போர்ச்சுகீசியர்கள் நுழைந்தபோது வணிகம் என்ற அளவில்தான்… Read More »இந்திய அரசிகள் # 4 – கிட்டூர் இராணி சென்னம்மா (23.10.1778 – 21.02.1829)

அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஷேர் கானுக்குப் பிறகு டெல்லி அரியணையில் அமர்ந்த இஸ்லாம் ஷாவின் அரசில் ஒரு கீழ்நிலை அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார் ஹேமச்சந்திரா எனும் பெயரைக் கொண்ட ஹேமூ. பிறப்பால்… Read More »அக்பர் #7 – அக்பர் எனும் நான்

ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

12. சிவாஜியின் சூரத் தாக்குதல் ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்… Read More »ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4

abu jahl

மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

அவன் பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். ஆனால் அரேபிய வரலாற்றில் அபூ ஜஹ்ல் என்று அவன் அறியப்படுகிறான். அபூ ஜஹ்ல் என்றால் ‘அறியாமையின் தந்தை’ என்று அர்த்தம்!… Read More »மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

(தொகுப்பிலிருக்கும் 22வது கதை) கோசல நாட்டு மன்னனுக்கும் அவனது ராணி வாசபகத்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்த புத்தர், இருவருக்கும் சமரசம் செய்துவைக்கிறார். அந்த ராணி, மகாநாமா… Read More »புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’