காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை
‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… Read More »காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை
‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… Read More »காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை
இப்பொழுது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் தானியங்கள் முதன் முதலில் பயிரிடப்பட்டது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான். அதுவும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில். லேவந்த் (Levant) என்று… Read More »இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1
வேத காலத்திற்குப் பின்பு வட பாரதத்தில் பல சமயங்கள் கிளர்ந்தெழுந்தென. அதன் காரணமாக வைதிக சமயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த… Read More »குப்தப் பேரரசு #34 – சமயம்
பில்லூர் பரலி வளாகத்தில் நான் பறவைகளைத் தேடி உலாவும்போது, பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். அவற்றை எல்லாம் காணாமல் போக இயலாது. அந்தப் பிரதேசத்தில் பல உயிரினங்களைக்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #26 – பாரிஸ் மயில் அழகி
நீரால் வீறு எய்தும் விளைநிலம்; நீர்வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன் ஆடலால் பாடு பெறும்… Read More »அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7
மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப்… Read More »பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா
மூவாயிரம் ஆண்டுகளாக, இந்தியாவில் இசை என்பது நன்கு வளர்த்தெடுக்கப்பட்ட கலையாக இருந்துவருகிறது. வேதச் சடங்குகளுக்கு அந்த மந்திரங்களின் இசை லயம் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது. பின்னாளைய… Read More »சிவ தாண்டவம் #12 – இந்திய இசை – 1
2018ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணத்தின் கேப் கேனவரல்லில் அமைந்துள்ள 39ஏ ஏவுதளத்தை உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்கர்களுக்கு இந்த ஏவுதளத்துடன் ஒருவிதப் பாசப்பிணைப்பு உண்டு. காரணம், இதே… Read More »எலான் மஸ்க் #56 – நட்சத்திர மனிதன்
இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் Article 15. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு… Read More »தலித் திரைப்படங்கள் # 32 – Article 15
தமிழக வரலாறு காலத்தால் மூத்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் இலக்கியச் சான்றுகளும் தொல் சான்றுகளும் கிடைத்து வருகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே முன்பே தமிழ்நாட்டில் பல ஊர்கள் சிறப்பிடம்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி