Skip to content
Home » இலக்கியம் » Page 10

இலக்கியம்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)

காமநுதலியல் காம இன்பத்தின் முறைமையைப் பற்றிக் கூறும் இயல் ‘காமநுதல் இயல்’ ஆகும். இந்த ஓர் அதிகாரம் மட்டுமே காமத்துப்பால் என்றும், முந்தைய இரண்டும் பொருட்பால் எனக்… Read More »அறம் உரைத்தல் #27 – நாலடியார் – காமநுதலியல் (40)

சூறாவளி

ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1

அறிமுகம் ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்பு வாழ்வின் கடைசியில் எழுதிய நாடகங்களில் ஒன்றான ‘சூறாவளி’ (The Tempest) என்ற நாடகத்துடன் ஆரம்பிக்கலாம். நம்முடைய படைப்பு வரிசை முன்பு குறிப்பிடப்பட்டுள்ள… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #2 – சூறாவளி – 1

Albert Einstein

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

முதல் அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகும், போரின் அழிவுப் பிடியிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்கு ஒரு காரியமும் செய்தபாடில்லை. மாறாக யுத்தத்தின் நாசக்காரச் சக்தியை மேலும் வலுவூட்டுவதற்கு நிறைய முயற்சிகள்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

விக்கிரமாதித்தியரே, பூர்வ ஜென்மத்தில் தேவதேவன் என்கிற பெயர் கொண்ட நான், ஒரு சிவன் கோயில் அர்ச்சகராக வாழ்க்கை நடத்தி வந்தேன். நாளெல்லாம் ஈஸ்வரப்பெருமானுக்கு பூஜை நைவேத்தியம் செய்து,… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #23 – வேதாளத்தின் சாபக் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)

ஜர்னைல் சிங்

உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

சுர்ஜித் கௌர் 1, நவம்பர், 1984-ல் நந்தநகரி குருத்வாரா, கலவர கும்பலால் இடிக்கப்பட்டது. தினமும் சென்று வணங்கிய அது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க என்… Read More »உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

அணுக் கதிர்வீச்சு வெளியேறியதில் புதிதாய் ஒன்றும் சிக்கல் இல்லை. ஏற்கெனவே கிடப்பில் இருந்த மிக முக்கியப் பிரச்னையைச் சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு அது கவனப்படுத்தியிருக்கிறது. அணுசக்தியின்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

அந்த நள்ளிரவின் இருள் மயானத்தில் நாலாபுறமும் சிதைகள் எரிந்து பிணவாடை வீசியது. நரிகள் ஊளையிட்டன. ஆந்தைகள் கொட்டக் கொட்ட கண் விழித்து நோட்டமிட்டன. விக்கிரமாதித்தன் மனம் சலிக்காமல்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #22 – உறவுமுறை தெரியாத கதை!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

காமத்துப்பால் உயிர்க்கு உறுதிப் பொருளாவன நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும். எவ்வகை ஆயினும், நிமித்தம் கூறும் முறையாலன்றி, இலக்கணம் கூறும் முறையால், வீடு… Read More »அறம் உரைத்தல் #25 – நாலடியார் – பொதுமகளிர் – (38)

‘குளோப்’ நாடக அரங்கம்

ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?

ஷேக்ஸ்பியரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது பெயரை நாம் வாழ்வில் ஒரு முறையாவது கடந்து வந்திருப்போம். அவரது புகழ்பெற்ற நாடகங்கள் சிலவற்றைப் படித்திருப்போம் அல்லது பெயரை… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #1 – ஏன் ஷேக்ஸ்பியர்?