Skip to content
Home » இலக்கியம் » Page 14

இலக்கியம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

விக்கிரமாதித்தன் கொஞ்சமும் சலிப்படையாமல் முருங்கை மரத்தில் ஊசலாடிய வேதாளத்தை இறக்கி தோள் மீது போட்டுக் கொண்டு, தொடர்ந்து நடக்க, விடாப்பிடியாக வேதாளம் அடுத்த கதை சொல்லத் தொடங்கியது.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #14 – பத்ரகாளிக்குப் பலி!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

உலகக் கதைகள்

உலகக் கதைகள் #11 – ஐ.எஸ்.ஐ.எஸும் யாஸ்தி பெண்களும்

அழகே உருவான ஸெரி குதேர் இஸ்மயிலுக்கும் அன்பே உருவான அத்னன் ஜமீல் சாட்டோவுக்கும் திருமணமான சில நாட்களிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ். படை அவர்களைச் சுற்றி வளைத்துவிட்டது. சின்ஜாரில் இருந்த… Read More »உலகக் கதைகள் #11 – ஐ.எஸ்.ஐ.எஸும் யாஸ்தி பெண்களும்

Orhan Pamuk

என்ன எழுதுவது? #13 – தொற்று

1. கற்பனை பாமுக்கின் புதிய நாவல் (Nights of Plague, trans. Ekin Oklap, Penguin Hamish Hamilton. இனி, ‘இரவுகள்’) துருக்கியிலிருந்து மட்டுமல்ல முழு உலகிலிருந்தும்… Read More »என்ன எழுதுவது? #13 – தொற்று

ஒரு யானையைச் சுடுதல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேர் இருப்பார்கள். சாலையின் இருமருங்கையும் மக்கள் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. பொலிவான ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் ததும்பி, சாகப்போகும் யானையைக் காண… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #13 – கிளிகள் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, ‘வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட மன்னவனே! பொழுது போக உனக்கொரு கதை சொல்கிறேன் கேள்!’ என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #13 – கிளிகள் சொன்ன கதைகள்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

23. நட்பிற் பிழை பொறுத்தல் ‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ,… Read More »அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது. ‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…

ஜார்ஜ் ஆர்வெல் - ஒரு யானையைச் சுடுதல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

கீழைப் பர்மாவின் மௌல்மெய்ன் பகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள் என்னை முழுவதுமாக வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்வுக்கு முக்கியக் காரணியாக நான் ஒரேயொரு முறை இருந்திருக்கிறேன். ஐரோப்பிய எதிர்ப்புணர்வு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

நட்பியல் மனிதன் தனித்து வாழும் இயல்பு கொண்டவன் அல்லன். கூட்டாக இணைந்து வாழும் தன்மை உடையவன். ‘பாசம்’ என்னும் பிணைப்பினால் பலருடன் கூடி வாழ்கிறான். மனிதனின் இந்தக்… Read More »அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)