Skip to content
Home » வரலாறு » Page 77

வரலாறு

ஆர். வெங்கட்ராமன் - வீ. ஆர். கிருஷ்ணய்யர்

மறக்கப்பட்ட வரலாறு #18 – உச்சம் தொட்ட இருவர்

சமீபத்திய குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எவ்விதத் திடுக்கிடும் திருப்பமோ சுவாரசியமோ இல்லையென்றாலும் சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் சுவாரசியத்திற்குக் குறைவிருந்ததில்லை. வி.வி. கிரி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #18 – உச்சம் தொட்ட இருவர்

பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

முதலாம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சி செய்த அவனுடைய வீர மகன்களான முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் அவன் அமைத்த அரசைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

ஜப்பான் வணிகம் - டச்சுகாரர்கள்

பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

ஜப்பான், 1543 போர்ச்சுகீசிய கப்பல்கள் இரண்டு ஜப்பானை அடைகின்றன. விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் பெருகுகிறது. ஜப்பானின் நாகசாகி நகரம் போர்ச்சுகீசியரின் முக்கியத் துறைமுகமாக இருக்கிறது.… Read More »பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

ராணுவம்

மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

மறுநாள் பீரஸஸ் (Peeresses) என்ற பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அரச வம்சத்தினர் மற்றும் பிரபுக்களுடைய மகள்கள் கல்வி பயிலும் நிறுவனம். அனைத்து வகையான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன.… Read More »மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

கரடி மாமா ஒரு சோம்பேறி

ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

கானகத்தில் ஒரு குணங்கெட்ட மிருகம் உண்டென்றால் அது கரடிதான். கரடிகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாது. கரடிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள். இயற்கை,… Read More »ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம். மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர்.… Read More »நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

1964இல் நெல்சன் மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, இனவெறிக்கு எதிராகக் கலகம் செய்த மிகப் பிரபலமான மனிதராக உலகெங்கிலும் அறியப்பட்டார். மண்டேலா 1952இல் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில்… Read More »காலத்தின் குரல் #19 – நான் செத்து மடியத் தயார்

ஆன்டிடம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #18 – ஆன்டிடம்

செப்டெம்பர் 22, 1862. போர்முனை மருத்துவமனை. ஷார்ப்ஸ்பர்க் அருகே. என் அன்பு மனைவிக்கு, நேற்றைக்கு முந்தைய தினம் நான் 64 வெவ்வேறு மனிதர்களின் காயங்களுக்கு மருத்துவம் செய்தேன்.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #18 – ஆன்டிடம்

எரிக்கப்பட்டது நிஜம்

மறக்கப்பட்ட வரலாறு #17 – எரிக்கப்பட்டது நிஜம்

ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் ஷாபூரா என்னுமிடத்திலிருந்து இடதுபுறம் திரும்பி அரை மணி நேரம் பயணித்தால் தியோராலா என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். சின்னக் கிராமம்தான் என்றாலும் அப்படியொன்றும்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #17 – எரிக்கப்பட்டது நிஜம்

சேரநாட்டுப் படையெடுப்பு

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

சங்ககாலம் முதல் தொடர்ந்து பல்வேறு விதமான போர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழகத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது ராஜராஜ சோழன் காலம் முதல் அவன் மகன் ராஜேந்திர சோழன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு